Category: அரசியல்

பொதுக்குழு தீர்ப்பு… ‘திக் திக்’ இ.பி.எஸ்; ‘தில்’ ஓ.பி.எஸ்.!

அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடந்து முடிந்திருக்கிறது. அநேகமாக தீர்ப்பு நாளை வெளியாக வாய்ப்பிருக்கிறது. அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க.…

பத்து லட்சம் பரிசுத் தொகை… திருப்பி கொடுத்த நல்லக்கண்ணு!

தமிழக அரசு வழங்கிய பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையை, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திருப்பி கொடுத்த நல்லக்கண்ணுவின் செயலை பார்த்து நாடே வியந்துபோய் இருக்கிறது. இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என ஏற்கனவே…

வாரிசு அரசியல்… ஊழல்… மோடி விடுத்த எச்சரிக்கை?

‘நாட்டில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டிய முக்கியமான ஒன்று, இதனை ஒழிக்க மக்கள் அனைவரும் எனக்கு துணையாக இருக்க வேண்டும்’ என சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி வைத்து பிரதமர் மோடி…

‘செயலற்று கிடக்கும் காவல்துறை’… கொந்தளித்த எடப்பாடியார்..!

‘தமிழக காவல்துறை மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர். தமிழக காவல்துறை செயலற்று கிடக்கிறது’ என எடப்பாடி பழனிசாமி காட்டமாக அறிக்கை விட்டிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘வெளி மாநிலங்களில் இருந்து கொள்ளையர்கள் சர்வ…

பத்திரப்பதிவு மோசடி… மசோதாவுக்கு ஒப்புதல்… மூன்றாண்டு சிறை..!

மோசடி பத்திரங்கள் தொடர்பான புகார்கள் உறுதியாகும் நிலையில், அந்த பத்திரங்களை சார்-பதிவாளர், மாவட்ட பதிவாளர்களே ரத்து செய்ய அதிகாரம் வழங்கும், தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழகத்தில், சில ஆண்டுகளில் மோசடி பத்திரப்பதிவுகள் வெகுவாக அதிகரித்துள்ளன.…

15 வயதில் தாயான சிறுமி… கிருஷ்ணாபுரம் கொடூரம்..!

சிறார் திருமணத்தை தடுப்பதற்கு எத்தனையோ சட்டங்களை இயற்றினாலும், கிராமப்பகுதிகளில் ஆங்காங்கே சிறார் திருமணம் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 25). இந்த வாலிபருக்கும் துறையூர் பச்சைபெருமாள்பட்டி பகுதியைச் சேர்ந்த…

பதினேழு வயது… பாலியல் சீண்டல்… பகீர் வாக்குமூலம்..!

தர்மபுரியில் பதினேழு வயது மாணவியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுவிட்டு, பிறகு அந்த வாலிபர் ஏமாற்றியதால், அந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் சமீப காலங்களாக மாணவ- மாணவிகள்…

வங்கியில் ‘தங்க வேட்டை’.. தி.மலைக்கு பறந்த தனிப்படை!

சென்னையில் பட்டப்பகலில் வங்கிக்குள் புகுந்து ஊழியர்களை கட்டிப்போட்டு 32 கிலோ நகைகளை கொள்ளையர்கள் அள்ளிச்சென்ற சம்பவம் பொதுமக்கள் மட்டுமல்லாது காவல்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அரும்பாக்கம் ரசாக் கார்டன் ரோட்டில் உள்ள பெடரல் வங்கி என்ற தனியார் வங்கியில் நேற்று பட்டப்பகலில்…

பா.ஜ.க.வில் இருந்து சரவணன் நீக்கம்.. இதுதான் காரணமா..?

கடந்த சில மாதங்களுக்கு முன்பே பா.ஜ.க.வில் இருந்து டாக்டர் சரவணன் தி-முகவில் இணையப்போவதாக தகவல்கள் றெக்கை கட்டி பறந்தன. இந்த நிலையில்தான், அவர் தி.மு.க.வில் இணைவது உறுதியாகிவிட்டது. இந்த நிலையில், மதுரை மாவட்ட பா.ஜ.க, தலைவர் சரவணன், கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக…

திருப்பதி கோவிலில் தரிசன டிக்கெட் மோசடி!

திருப்பதி கோவிலில் தரிசன டிக்கெட்டை மோசடியாக விற்கு லட்சங்களை குவித்த அதிகாரி ஒருவரை கைது செய்திருக்கும் சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருப்பதி தேவஸ்தான கண்காணிப்பாளராக இருப்பவர் மல்லிகார்ஜுன். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமலையில் உள்ள பத்மாவதி கெஸ்ட் ஹவுஸில்…