பொதுக்குழு தீர்ப்பு… ‘திக் திக்’ இ.பி.எஸ்; ‘தில்’ ஓ.பி.எஸ்.!
அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடந்து முடிந்திருக்கிறது. அநேகமாக தீர்ப்பு நாளை வெளியாக வாய்ப்பிருக்கிறது. அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க.…
