மகன் உடலைக் கொடுக்க லஞ்சம்…
பிச்சை எடுத்த பெற்றோர்..!
இறந்த மகனின் உடலைக் கொடுக்க ஐம்பதாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதால், பெற்றோர்கள் பிச்சை எடுத்த சம்பவம்தான் கல் நெஞ்சையும் கரைய வைத்திருக்கிறது! பீகார் மாநிலம் சமஸ்திபூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் தாகூர். இவரது மகன் சில நாட்களுக்கு முன் காணாமல் போனார்.…
