‘உயிருள்ளவரை உழைப்பேன்..!’ ஸ்டாலின் உருக்கம்..!
ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘என் உயிர் இருக்கும் வரை உழைத்துகொண்டேதான் இருப்பேன். புதிய புகழ் எனக்கு தேவையில்லை, இருக்கும் புகழே எனக்கு போதும்’ என்றார். ஈரோட்டில் 64 ஆயிரம் பயனாளிகளுக்கு, ரூ.167.50 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை…
