Category: அரசியல்

மகன் உடலைக் கொடுக்க லஞ்சம்…
பிச்சை எடுத்த பெற்றோர்..!

இறந்த மகனின் உடலைக் கொடுக்க ஐம்பதாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதால், பெற்றோர்கள் பிச்சை எடுத்த சம்பவம்தான் கல் நெஞ்சையும் கரைய வைத்திருக்கிறது! பீகார் மாநிலம் சமஸ்திபூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் தாகூர். இவரது மகன் சில நாட்களுக்கு முன் காணாமல் போனார்.…

தமிழகம் – புதுவையில் என்.ஐ.ஏ.
அதிகாரிகள் அதிரடி சோதனை!

தமிழகத்தில் சென்னை, மயிலாடுதுறை உள்ளிட்ட 8 இடங்களில் தேசிய புலனாய்வு மைய அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் அரியலூர், நீடூர், எலந்தங்குடி, உத்தங்குடி, கிளியனூர் ஆகிய 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியின் காரைக்கால் சுண்ணாம்புக்கார…

‘நான்தான் எதிர்க்கட்சி!’ இது சசிகலாவின் சரவெடி..!

தமிழக அரசியல் களத்தில், ‘நான்தான் எதிர்க்கட்சியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன்’ என்று சசிகலா சரவெடியாக வெடித்திருக்கிறார். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த அருங்குணம் ஏ.குச்சிப்பாளையம் அருகாமையில் கெடிலம் ஆறு உள்ளது. இந்த பகுதி மக்கள் இந்த கெடிலம் ஆற்றில் குளிப்பது வழக்கம். அந்த வகையில்,…

விக்கி – நயன் திருமணம்… விரக்தியில் லால்குடி சொந்தங்கள்!

‘ நயனுக்கும், சிவனுக்கும் எப்போது கல்யாணம்’ என்ற கேள்விகளுக்கு விடைகிடைத்துவிட்டது. ஆனால், விரக்தியில் சொந்தல்கள் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியிருக்கிறது. நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஜூன் 9-ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தனர். ஆனால் இப்போது…

அடுத்த மாதம் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம்!

பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அடுத்த மாதம் 2 மற்றும் 3-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்துக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமை தாங்குகிறார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி…

குடும்பத் தலைவிக்கு ரூ.1000… எப்போது கிடைக்கும்..?

தி.மு.க. தேர்தல் அறிக்கையில், ஆட்சி அமைந்ததும் மாதந்தோறும் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திது. இந்நிலையில்தால் ‘எப்போது வழங்கப்படும்’ என்பதை டி.ஆர்.பாலு எம்.பி., தெரிவித்திருக்கிறார். குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி…

ஒரே நாளில் 32 ஆய்வாளர்கள் மாற்றம்… சென்னை கமிஷனர் அதிரடி!

ஒரே காவல் நிலையத்தில் பல ஆண்டுகள் பணிபுரிவது… ஒழுங்கீனமாக நடந்து கொள்வது… நிர்வாக வசதிக்காக மாற்றுவது… விருப்பத்தின் அடிப்படையில் பணியிடம் மாறுவது என சென்னை மாநகரில் 32 காவல் ஆய்வாளர்களை ஒரே நாளியில் பணியிட மாற்றம் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறார்…

பி.ஜே.பி.க்கு தாவும் நக்மா..?

காங்கிரஸ் கட்சி தனக்கு துரோகம் இழைத்து விட்டதாக நடிகை நக்மா வருத்தத்தில்இருக்கிறால். இதனால், விட்டு பாரதிய ஜனதா பக்கம் தாவி விடுவார் என கட்சியில் அவரது நெருங்கிய நட்பு வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்திய அரசியலில் ஜனநாயக கட்சி என்றால்…

‘காலில் விழுவதை தவிருங்கள்!’ தொண்டர்களுக்கு சசிகலா வேண்டுகோள்!

என்னை சந்திக்க வரும் தொண்டர்கள் என் காலில்‌ விழுந்து வணங்குவதை கண்டிப்பாக தவிர்த்‌திடுங்கள் என்று சசிகலா வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இது குறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ நம்‌ புரட்சித்தலைவரால்‌ உருவாக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்களால்‌…

பணமோசடி வழக்கு; அமலாக்கத் துறையிடம் ஆஜராகும் ராகுல்!

பணமோசடி வழக்கில் நேரில் ஆஜராக காங்கிரஸ் எம்.பி., ராகுல் அவகாசம் கேட்ட நிலையில், வரும் 13ம் தேதி ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. ‘ஹெரால்டு’ பத்திரிகை பங்கு பரிவர்த்தனை முறைகேடு தொடர்பான வழக்கில் ஆஜராகும்படி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா…