‘ஆளுநர் என்ன ஆண்டவரா?’ அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்!
‘ஆளுநர் என்ன ஆண்டவரா?’ என ஆவேசமாக அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை, வில்லிவாக்கத்தில் மேம்பாலப் பணிகளை இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்,…
