Category: அரசியல்

தமிழகம் – புதுவை; தொடரும் யுத்தம்?

புதுவை ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி. பங்கேற்றனர். இவர்களின் அரசியலை தமிழகத்தில் வைத்துக் கொள்ளட்டும் என கவர்னர் தமிழிசை கருத்து தெரிவித்திருந்தார். கவர்னர் பேச்சுக்கு காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கடும்…

ஸ்டாலினிடம் குரலை உயர்த்தினாரா துரைமுருகன்?

தமிழக அமைச்சரவை மாற்றம் உறுதியாகிவிட்டது. ‘இலாகாக்கள்’ மாற்றம் தான் தலைமைக்கு மட்டும் தெரிந்த ரகசியமாக இருக்கிறது. இந்த நிலையில்தான் தி.மு.க.வின் மூத்த அமைச்சர் துரைமுருகனை நேற்று சந்தித்த பத்திரிகையாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், ‘‘அமைச்சரவை மாற்றம்…

எரகுடியில் எழுச்சி; ம.பட்டியில் மந்தம்! ஈராண்டு சாதனை -வேதனை!

தமிழகம் முழுவதிலும் தி.மு.க. ஆட்சியமைத்து இரண்டாண்டு நிறைவடைந்ததையொட்டி சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் எரகுடியில் நடந்த தி.மு.க. அரசின் இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடந்து முடிந்திருக்கிறது. அதே சமயம்,…

‘வடிவம்’ பெறும் வடசென்னை; அமைச்சர் சேகர்பாபு உறுதி!

‘பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு 3 ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் அளவிற்கு வட சென்னைப் பகுதியை மேம்படுத்த உத்தரவிட்டு அந்த எண்ணங்களுக்கு வடிவம் தேடித் தர சொல்லியிருக்கின்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்’’ என அமைச்சர் சேகர் பாபு பேசியிருக்கிறார் அமைச்சர் பி.கே.சேகர் பாபு…

அதிமுகவில் இணைகிறார்களா குபகி, ஜேசிடி, வைத்திலிங்கம்?

ஓ.பி.எஸ். அணியில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் மற்றும் ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ்பாண்டியன் ஆகியோர் வருத்தத்தில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘‘சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். இவர்கள் மூவரைத்…

ஓரே மேடையில் ஓபிஎஸ் – டி.டி.வி. – சசிகலா..!

‘ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்பார்கள். அப்படித்தான், அ.தி.மு.க.வில் உள்ள பிளவை தி.மு.க. சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறது. எடப்பாடி பழனிசாமியும் பிடிவாதமாக இருப்பதால், ஓ.பன்னீரை ‘பகடைக்காயாக’ பயன்படுத்திக்கொள்கிறது தி.மு.க. என்ற விமர்சனம் எழ ஆரம்பித்துவிட்டது. இந்த நிலையில்தான், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட…

இணைந்த கைகள்; இணையாத இதயங்கள்..!

‘அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை’ என்று ஓ.பி.எஸ். & எடப்பாடி இணைப்பு பற்றி அடிக்கடி இந்த வார்த்தையை உதிர்த்தவர் வ.மைத்ரேயன். இன்று அது நிரூபணமாகியிருக்கிறது. அதே போல்தான் ஓ.பி.எஸ். & டி.டி.வி. ஆணியோர் கையைக் குலுக்கி இணைந்தாலும், அவர்களுடைய ஆதரவாளர்களின் இதயங்கள்…

இந்தியாவை ஆளும் திராவிட மாடல்! கனிமொழி எம்.பி., பேச்சு!

தூத்துக்குடி மாநகர தி.மு.க. சார்பில் தமிழக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் டூவிபுரம் 5-ம் தெருவில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த…

செவ்வாய் – வெள்ளி பணம் கொடுக்க லாமா? கூடாதா?

செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமை பெரும்பாலும் யாரும் பணம் கொடுக்கமாட்டார்கள்! அப்படி பணம் கொடுப்பது நல்லதா? என்பது பற்றி பார்ப்போம்..! பிறருக்கு உதவி செய்வது என்பது நம் அனைவருக்கும் விருப்பமான ஒன்று ஆகும். பொதுவாக இப்படி ஒருவருக்கொருவர் உதவி செய்வதை எல்லோரும்…

தாமரை சின்னத்தில் ரவீந்திரநாத் – டி.டி.வி.? பாஜக வியூகம்!

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தாமரை சின்னத்தில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் மற்றும் டி.டி.வி.தினகரன் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவதை பா.ஜ.க. தலைவர்கள் உறுதி செய்துள்ளனர். கடந்த பாராளுமன்ற…