Category: அரசியல்

ஐகோர் தீர்ப்பு! தனிக்கட்சி தொடங்கும் ஓ.பி.எஸ்.?

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்து தனி…

அடுத்தது அனிதா ராதாகிருஷ்ணன் – கீதா ஜீவன்! அண்ணாமலை அதிரடி!

தமிழக அமைச்சர்கள் மீது உள்ள வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை வேறு மாநில நீதிமன்ற மாற்ற வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார். மேலும், அடுத்து அனிதா ராதாகிருஷ்ணனும், கீதா ஜீவனும் சிக்குவார்கள் என்றும் தெரிவித்தார்.…

தமிழகத்தில் அரசியல்களம் மாறிவிட்டது  – அண்ணாமலை !

பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- பாரதியாரின் கனவு இப்போது நனவாகி உள்ளது. இதுவரை யாரும் செல்லாத தென்துருவத்திற்கு இந்தியா சென்று சாதனை படைத்து உள்ளது. இது அனைவருக்கும் கிடைத்த பெருமை.…

2024ல் பேராபத்து! 3 அரசியல் தலைவர்களுக்கு ஆபத்து!

2024ம் ஆண்டுக்குள் பேராபத்து நிகழும்… மூன்று அரசியல் தலைவர்களுக்கு ஆபத்து ஏற்படும்’ என மடாதிபதி கூறியிருப்பதுதான் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் அரசிகெரே அருகே உள்ள ஹாரனஹள்ளி கிராமத்தில் கோடிமடம் அமைந்துள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக ஸ்ரீசிவானந்த் சிவயோகி…

நிலவின் தென்துருவ அப்டேட் விரைவில்! இஸ்ரோ டுவீட்!

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று வெற்றிகரமாக நிலவில் கால்பதித்தது. அதன்பின் அங்குலம் அங்குலமாக லேண்டரில் இருந்து அடியெடுத்து வைத்து சுமார் 6 மணி நேரம் கழித்து நிலவில் பிரக்யான் ரோவர் கால்பதித்தது. இதன்மூலம் நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு…

நிலவை நெருங்கும் ‘சந்திரயான்-3′ ‘விக்ரம் லேண்டர்’  !!

‘சந்திரயான்-3’ விண்கலத்தை கடந்த மாதம் (ஜூலை) 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது. ரூ.615 கோடி செலவில் 40 நாள் பயண திட்டத்துடன் அனுப்பப்பட்ட ‘சந்திரயான்-3’…

பாஜகவின் கொத்தடிமை யார்? ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி!

‘எங்களை அடிமை என்று சொல்லிவிட்டு கொத்தடிமையாக… காகிதப் புலியாக செயல்பட்டுவருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்’ என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ‘‘தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினராலும், இலங்கை…

ஜெயிலரில் நரசிம்ஹா! நிஜத்தில் ராஜா பையா! சர்ச்சையில் ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தில், திருந்தி வாழும் ரவுடியான நரசிம்ஹாவுடன் (சிவராஜ்குமார்) நெருங்கிய நட்பில் இருப்பார். அதே போல், நிஜத்திலும் ஒரு ‘டானுடன்’ ரஜினி நெருக்கமாக இருப்பதுதான் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. ரஜினிகாந்த் ஜெயிலர் பட ரிலீசுக்கு முன்னரே ஆன்மீக பயணமாக…

தமிழக மீனவர்கள் தாக்குதல்! ஜி.கே.வாசன் கடும் கண்டனம்!

தமிழக மீனவர்கள் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஜி.கே.வாசன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘‘ வேதாரண்யம் மீனவர்கள் 11 பேர் ஆறுகாட்டுத் துறை கடற்கரையில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்றபோது அங்கு வந்த…

நேற்று பொன்முடி! இன்று கே.கே.எஸ். எஸ்.ஆர். தங்கம் தென்னரசு?

சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கு எதிராக உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். இது இன்று காலை விசாரணைக்கு வருகிறது. சொத்துக்…