Category: அரசியல்

‘வந்தே மாதரம்’ பாடல்… டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த கேரளா!

மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் அரசு நிகழ்ச்சியில் தேசிய பாடலான வந்தே மாதரத்தை கட்டாயமாக பாட வேண்டும் என உத்தரவிட்டது. இந்த அறிவிப்பில் அரசு நிகழ்ச்சியில் முதலாவதாக வந்தே மாதரம் பாடலைத்தான் பாட வேண்டும் என்றும், அதன் பிறகே தேசிய…

ஒத்தி வைக்கப்படும் தீர்ப்புகள்! உச்ச நீதிமன்றம் 3 மாதம் ‘கெடு’!

நாடு முழுவதும் உள்ள அனைத்து உயர் நீதிமன்றங்களும் தாங்கள் ஒத்திவைக்கும் தீர்ப்புகளை மூன்று மாதங்களுக்குள் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜாய்மால்ய பக்ச்சி ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், ‘தீர்ப்புகளை…

அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்! திகு திகு திருச்செந்தூர்!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ரகசியமாக திடீர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அமைச்சர் என்று தெரியாமல் விரைவாக தரிசனம் செய்ய ரூ.4000 அர்ச்சகர் பணம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்…

மீண்டும் அமித் ஷாவை சந்திக்க முயற்சிக்கும் முதல்வர் விஜய்!

முதல்வர் விஜய் அடுத்த மாதம் மீண்டும் டெல்லி செல்ல இருப்பதாகவும், அப்போது உள்துறை அமித்ஷாவை சந்திப்பதற்கான நடவடிக்கைகளை இப்போதே மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற விஜய், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர்…

இணைந்த அணிகள்! தனித்து விடப்பட்ட சி.வி.சண்முகம்!

அதிமுகவில் தனியாக செயல்பட்ட வேலுமணி அணி, பழனிசாமி அணியுடன் மீண்டும் இணைந்தது. இதன்பின்னர் பழனிசாமியை அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக்க சபாநாயகரிடம் அவர்கள் கடிதம் அளித்தனர். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வென்றது. இதில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம்…

கேரள ‘மாஜி’ முதல்வரை வளைத்த அமலாக்கத்துறை! ரெய்டின் பின்னணி?

கேரள மாநில முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயனின் வீடு உள்ளிட்ட 12 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். ‘கொச்சின் மினரல்ஸ் அண்டு ரூடைல் லிமிடெட்’ (சிஎம்ஆர்எல்) என்ற கனிம நிறுவனத்துக்கு கேரள அரசு சுரங்க…

தமிழகத்தின் அடுத்த டி.ஜி.பி.? 3 பேரை பரிந்துரைத்த யு.பி.எஸ்.சி.!

தமிழக காவல் துறையின் சட்டம் – ஒழுங்கு டிஜிபி தேர்வுக்கு 3 பேரை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) பரிந்துரைத்துள்ளது. தமிழக சட்டம் – ஒழுங்கு டிஜிபி-யாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆண்டு ஆக.31-ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். டிஜிபி…

மின்வாரியத்தில் டிஜிட்டல் முறையில் ஒப்பந்தங்கள்! கமிஷனுக்கு ‘செக்’!

தமிழக மின்சார வாரிய டெண்டர்களில் நிலவி வந்த முறைகேடுகளைக் களைந்து, புதிய டிஜிட்டல் முறையை அமல்படுத்த அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி உத்தரவிட்டுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஒப்பந்ததாரர்களுடனான கூட்டத்தில், இனி அனைத்துப் பணிகளும் தகுதியின் அடிப்படையில் ஒளிவுமறைவின்றி வழங்கப்படும் என்றும்,…

அடுத்தடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா! தனிப் பெரும்பான்மையை நோக்கி த.வெ.க.!

அ.தி.மு.க.வைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அடுத்த ஒரு எம்எல்ஏவும் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது. அடுத்தடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யப் போவதாகவும், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்த த.வெ.க. காய் நகர்த்தி…

‘திமுக 5வது ஆண்டில்தான் வாக்குறுதிகளை நிறைவேற்றியது!’ மா.கம்யூ. அதிரடி!

‘2021ல் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின் தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் ஒரே நாளில் நிறைவேற்றவில்லை. 5வது ஆண்டில் தான் அதிகமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது. அதனை என்னால் உறுதியாக சொல்ல முடியும். இதனால் ஆளும் கட்சிக்கு உரிய காலஅவகாசத்தை தர வேண்டும்’…