Category: அரசியல்

இணைப்பை விரும்பாத இபிஎஸ்ஸின் அடுத்த திட்டம்..?

‘அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும்’ என்னும் குரல் தொடர்ந்து அதிமுகவுக்குள்ளும், வெளியிலும் கேட்கத் தொடங்கியுள்ளது. ஒருபக்கம் சசிகலா பல ஆண்டுகளாகவே அதிமுக ஒருங்கிணைப்புப் பற்றி பேசி வந்தார். தற்போது இது கட்சிக்குள்ளும் கேட்க தொடங்கியுள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து எம்.பி…

போதைப் பொருள் வழக்கில் ஜாபருக்கு ஜாமீன்! ஆனாலும் சிறைதான்..!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு டெல்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ரூ.1 லட்சம் உத்தரவாத தொகையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான…

சென்னை வந்த அதானி! யாரை எதற்காக சந்தித்தார்..?

பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரும் பிரபல தொழிலதிபருமான அதானி நேற்று மாலை சென்னை வந்தார். சுமார் 5 மணி நேரம் மட்டுமே சென்னையில் தங்கியிருந்தவர் இரவு 10.40 மணியளவில் தனி விமானம் மூலம் அகமதாபாத் புறப்பட்டு சென்றார். அதானி சென்னையில் யாரை…

அண்டை மாநில சாராயம்! எடப்பாடி பகீர் குற்றச்சாட்டு!

“புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட சாராயம் அருந்திய 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி கவலையளிக்கிறது. அதிகாரிகளை மட்டும் மாற்றிவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று திமுக முதல்வர் செயல்படுவது எந்த பலனும் அளிக்காது. அடிப்படை நிர்வாகச் சீரமைப்பில் கவனம் செலுத்தாமல் கள்ளச் சாராயப்…

‘இணைப்புக்கு வாய்ப்பில்லை!’ எடப்பாடியார் உறுதி…!

அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்., டி.டி.வி., சசிகலா ஆகியோரை இணைக்க வாய்ப்பில்லை என்பதில் உறுதியாக இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் இயக்கமாக ஜெயலலிதா மறைவுக்கு முன் இருந்த அதிமுக, தற்போது மிகவும் பரிதாபகரமான நிலையில் இருப்பதாக அதிமுகவினரே கூறி வருகின்றனர். அந்த…

சனி வக்ர பெயர்ச்சி! 5 ராசிக் காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

கும்ப ராசியில் பயணம் செய்த சனி பகவான் பின்னோக்கி நகர்ந்து வக்ர நிலையில் பயணம் செய்வார். நவம்பர் மாதம் வரை சனி வக்ர பெயர்ச்சி உள்ளது. சனிப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் பாதிப்பாக இருந்ததோ அவர்களுக்கு சில நன்மைகளையும் யாருக்கெல்லாம் சாதகமாக இருந்ததோ அவர்களுக்கு…

கம்போடியாவுக்கு கடத்தப்பட்ட 3 ஆயிரம் இந்திய பெண்கள்! ‘ஷாக்’ தகவல்!

சீனாவைச் சேர்ந்த சைபர் குற்றவாளிகளால் கடத்தப்பட்டு 3 ஆயிரம் இந்தியப் பெண்கள் கம்போடியா நாட்டில் அடிமையாக இருக்கும் விஷயம் தற்போது தெரியவந்துள்ளது. இத்தகவலை அங்கிருந்து இந்திய தூதரக அதிகாரிகளால் மீட்கப்பட்ட ஐ.டி. இன்ஜினீயர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்ததகவல்…

சென்னையில் 6000 ரவுடிகள்! அருண் ஐபிஎஸ் ‘ஷாக்’ ட்ரீட்மெண்ட்!

சென்னையில் பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டுள்ள ரவுடிகள் தொடர்பாக கணக்கெடுக்க கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் மட்டும் 6000 ரவுடிகளின் பட்டியில் கையில் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் ரவுடிகளின் வீடுகளுக்கு போலீசார் நேரில் சென்று விசாரிக்கவுள்ளனர். தமிழகத்தில் தொடர் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள்…

குற்றவாளிகளுக்கு தண்டனை! பொற்கொடியிடம் முதல்வர் உறுதி!

“ஆம்ஸ்ட்ராங் கொலை பாதகச் செயலில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என்று சகோதரி பொற்கொடிக்கு உறுதி அளித்தேன். கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது.,”…

மன்னிப்பு கடிதமா? எடப்பாடி எதிராக பொங்கிய ஓபிஎஸ்!

‘அடுத்து வரும் தேர்தல்களில் அதிமுக ஒன்றிணையாமல் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு கிடையாது’ என்றவர் ‘நான் மன்னிப்பு கடிதம் கொடுக்கவேண்டுமா?’ என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடிக்கு எதிராக பொங்கியிருக்கிறார். மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான…