புதிய வழக்கில் கைது! மீண்டும் கோவை சிறை..!
முத்துராமலிங்கத் தேவரை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கரை மீண்டும் கோவை போலீசார் கைது செய்து, புழல் சிறையில் இருந்தவரை கோவை சிறையில் அடைத்துள்ளனர். பெண் காவலர்களையும், காவல்துறை அதிகாரியையும் தவறாக யுடியூப் சேனலில் பேசிய சவுக்கு சங்கர் மீது வழக்கு…
