Category: அரசியல்

புதிய வழக்கில் கைது! மீண்டும் கோவை சிறை..!

முத்துராமலிங்கத் தேவரை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கரை மீண்டும் கோவை போலீசார் கைது செய்து, புழல் சிறையில் இருந்தவரை கோவை சிறையில் அடைத்துள்ளனர். பெண் காவலர்களையும், காவல்துறை அதிகாரியையும் தவறாக யுடியூப் சேனலில் பேசிய சவுக்கு சங்கர் மீது வழக்கு…

வயநாடு நிலச்சரிவு! தமிழகத்திற்கு பசுமை தீர்ப்பாயம் அறிவுரை!

வயநாடு நிலச்சரிவு தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், தமிழக அரசுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 326 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.…

மருமகளை ‘அடைய’ துடித்த மாமனார்! இறுதியில் நடந்தது என்ன..?

திருமணமாகி கணவர் வீட்டிற்கு செல்லும் பெண்ணை, அக்குடும்பத்தார் மருமகள் என்றுதான் அழைப்பார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை மருமகளை மகளாக பார்ப்பதுதான் வழக்கம். ஆனால், சென்னையில் மருமகளை மாமனார் ‘அடைய’ துடித்த விவகாரம்தான் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை ஆழ்வார்திருநகர் மீனாட்சி அம்மன் நகர் பகுதியை…

குட்கா வழக்கில் ‘மாஜி’க்களுக்கு சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

குட்கா முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில்…

‘பாஸ்’ என அழைப்பதா? விஷாலை கண்டித்த நீதிபதி..!

நீதிமன்றத்தில் நீதிபதியை ‘பாஸ்’ என அழைத்த நடிகர் விஷாலை நீதிபதி கண்டித்ததோடு, ‘இது சினிமா ஷூட்டிங் கிடையாது’ எனவும் எச்சரித்திருக்கிறார். லைகாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், தன்னிடம் வெற்றுப் பேப்பரில் கையெழுத்து பெறப்பட்டதாகவும் நடிகர்…

திருச்சி கொள்ளிடத்தில் தகர்ந்த தடுப்பணை? ரூ.6.5 கோடி என்னா ஆச்சு..?

திருச்சியில் கரிகாலன் கட்டிய கல்லணை இன்னும் நூறாண்டுகளுக்கு வலுவாக இருக்கும் நிலையில், சில மாதங்களுக்கு முன்பு கொள்ளிடத்தில் திறக்கப்பட்ட புதிய தடுப்பணை தண்ணீரில் தகர்ந்த விவகாரம்தான் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்சி, கொள்ளிடம் ஆற்றில் நீரோட்டம் ஏற்படும் போது, நேப்பியர் பாலம் அருகே…

ஃபெலிக்சுக்கு ஜாமீன்! ‘ரெட் பிக்ஸ்’ நிரந்தர முடக்கம்!

சவுக்கு சங்கரின் நண்பரும், ஊடகவியலாளருமான பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் ரெட்பிக்ஸ் என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பெண் காவலர்கள் குறித்து மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். மேலும்…

சவுக்கு சங்கருக்கு திடீர் நெஞ்சு வலி! மருத்துவமனையில் அனுமதி!

சென்னை புழல் சிறைக்கு அழைத்து வரப்படும் வழியில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி. பெண் காவலர்களை அவமதிக்கும் வகையில் பேசிய பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் காவல்…

ராமதாஸ், நத்தம், ஐ.பி. அப்பல்லோவில் அட்மிட்!

பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் (85) வயது மூப்பு காரணமாக அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்தது. ஆகையால் 2 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ…

உப்பிலியபுரம் திமுகவில் பிரிவினை? தலைமை கண்டிக்குமா..?

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் அருகே பச்சைமலைக்கு வருகை தர இருக்கிறார். அவருடன், அவரது நண்பரும், மனசாட்சியும், மந்திரியுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் வரவிருக்கிறார். இதனைத் தொடர்ந்து உப்பிலியபுரம் முழுவதும்…