Category: அரசியல்

ஆம்ஸ்ட்ராங் மர்டர்! இயக்குநர் நெல்சனுக்கு சிக்கல்!

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். கொலையில் தொடர்புடைய சம்போ செந்திலின் கூட்டாளிக்கு மோனிஷா அடைக்கலம் கொடுத்ததாக சந்தேகிக்கப்படுகிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக…

அத்துமீறும் நடிகர்கள்! அதிகரிக்கும் ‘அட்ஜஸ்மெண்ட்!

ஆகஸ்ட் 19 ஆம் தேதி மலையாள திரைப்படத்துறை குறித்து நீதிபதி ஹேமா குழு அறிக்கை வெளியிடப்பட்டது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அதைக் கோரிய ஊடகவியலாளர்களுக்குக் கிடைக்கச் செய்யப்பட்டது. திங்கட்கிழமை (ஆகஸ்ட் 19) பிற்பகல் 2.30 மணியளவில், செயலகத்தில் உள்ள…

துணை முதல்வர் உதயநிதி? எச்சரித்த எல்.முருகன்..!

‘‘உதயநிதி துணை முதல்வரானால், தமிழக மக்களுக்கு இன்னும் தீங்கு அதிகமாகும்’’ என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்திருப்பதுதான், தி.மு.க.வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்முருகன், ‘‘பிரதமர் மோடி வரலாற்று மூன்றாவது முறையாக மாபெரும்…

தலைமை தகுதி ஓபிஎஸ் ஸிற்கு! பாஜக திடீர் ஆருடம்..!

‘அ.தி.மு.க.விற்கு தலைமை தாங்கும் தகுதி முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு மட்டுமே உண்டு என அக்கட்சி தொண்டர்களே கூறி வருகின்றனர்’’ என, பா.ஜ.க, விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி தெரிவித்தார். தேனியில் நடந்த மத்திய பட்ஜெட் விளக்கப்…

ஆம்ஸ்ட்ராங் கொலை!ஆற்காடு சுரேஷ் மனைவி கைது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை புளியந்தோப்பை சேர்ந்த பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷ், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி கொலை செய்யப்பட்டார்.…

வயநாடு நிலச்சரிவு… வெறிச்சோடிய தேக்கடி..!

வயநாடு நிலச்சரிவு மற்றும் தொடர் கனமழையால் தேக்கடிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது. இதனால், வார நாட்களில் இங்குள்ள பல சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காட்சியளிக்கின்றன. தேனி மாவட்டத்தின் தமிழக கேரள எல்லையான குமுளி அருகே தேக்கடி அமைந்துள்ளது. பெரியாறு…

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் ஆ.ராசா ஆஜர்!

சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில், திமுக எம்.பி ஆ.ராசா, இன்று சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி மக்களவை தொகுதி உறுப்பினராக உள்ள ஆ.ராசா,…

ஆளுநராக தொடர்வாரா ஆர்.என்.ரவி? டெல்லி பயன பின்னணி?

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஐந்தாண்டு பதவிக் காலம் ஜூலை 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், அவர் தொடர்ந்து ஆளுநராக நீடிப்பாரா? புதிய ஆளுநர் நியமனம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், இந்த மர்ம முடிச்சு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.…

‘உறவும் இல்லை! ஊர்ந்து செல்லவும் இல்லை!’ எடப்பாடிக்கு ஸ்டாலின் பதிலடி!

‘தி.மு.க.,- பா.ஜ.க, இடையிலான உறவு வெட்ட வெளிச்சமாகி உள்ளது’ என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியிருந்தார். இதற்கு, ‘பா.ஜ.க,வுடன் ரகசிய உறவு வைத்து கொள்ள அவசியம் இல்லை. ஊர்ந்து சென்று பதவி பெறவும் இல்லை’ என முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.…

புதியதலைமைச் செயலாளர்… யார் இந்த முருகானந்தம்?

தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலாளராக ஐஏஎஸ் முருகானந்தம் நியமிக்கப்பட்டு உள்ளார். பழுத்த அனுபவம் கொண்ட இவர் பல துறைகளில் பணிகளை மேற்கொண்டு உள்ளார். தமிழ்நாடு தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக…