Category: அரசியல்

நிதிக்காக கொள்கையை விடமாட்டோம்! அன்பில் மகேஷ் உறுதி!

“பிஎம் ஸ்ரீ திட்டத்துக்காக நாங்கள் பணம் கேட்கவில்லை. சமக்ரா சிக்‌ஷா அபியான் திட்டத்துக்காகத் தான் பணம் கேட்கிறோம். எனவே, இதையும் அதையும் முடிச்சுப்போடாமல், தயவுகூர்ந்து நிதியை கொடுக்க வேண்டும் என்றுதான் கேட்டோமே தவிர, எந்தக் காரணம் கொண்டும் கொள்கையை விட்டுக்கொடுத்து மத்திய…

நிலம் மோசடி… ‘மாஜி’ சகோதரர் திடீர் கைது!

கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சகோதரர் சேகர் மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரை நேற்று கரூரில் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த…

சிங்கப்பூரில் துரைமுருகன் – கனிமொழி!

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு, முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். சென்னையில் ‘பார்முலா – 4’ கார் பந்தயம் நடந்து வரும் நிலையில், அதில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், மூத்த அமைச்சரான துரைமுருகன், நேற்று பகல்…

கேரவனில் ரகசிய கேமரா? நடிகை ராதிகாவிடம் விசாரணை!

கேரளாவில் கேரவன்களில் ரகசிய கேமரா வைத்ததாக நடிகை ராதிகா பேசியிருந்த நிலையில், அவரிடம் கேரளா சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தொலைபேசி வாயிலாக விசாரணை நடத்தி உள்ளனர். கேரள திரையுலகமே ஹேமா கமிட்டி அறிக்கையால் அரண்டு போயிருக்கிறது. பிரபல நடிகர்கள், இயக்குநர்கள்,…

மாரி செல்வராஜை மனம் திறந்து பாராட்டிய முதல்வர்!

‘வாழை’ திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் மாரி செல்வராஜுக்கு எக்ஸ் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில், “உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில்…

சிறையில் செந்தில் பாலாஜி! ஸ்டாலின் சொன்னது நடந்து! எச்.ராஜா பேச்சு!

‘‘திமுக ஆட்சிக்கு வந்தால், செந்தில் பாலாஜி சிறையில் இருப்பார் என்று அன்றே மு.க.ஸ்டாலின் கூறினார். அவர் கூறியது போல, திமுக ஆட்சிக்கு வந்ததும் செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றிருக்கிறார்’’என எச்.ராஜா ஆவசமாக பேசியிருக்கிறார். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், தமிழக பாஜக…

பொது இடங்களில் ‘மாதவிடாய் அறை’! முதல்வருக்கு பூங்கோதை ஆலடி அருணா கோரிக்கை!

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தாய்மார்களுக்கு பாலூட்டும் அறையை பேருந்து நிலையங்களில் திறந்துவைத்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. தற்போது, பொது இடங்களில் ‘மாதவிடாய் அறைகள்’ அமைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா வைத்த கோரிக்கை பெண்கள் மற்றும் மாணவிகள்…

த.வெ.க. முதல் மாநாடு! நீடிக்கும் குழப்பம்..!

நடிகர் விஜய்யின் த.வெ.க முதல் அரசியல் மாநாடு செப்டம்பர் 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், போலீஸ் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், மாநாடு நடத்துவதில் குழப்பம் நீடித்து வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 2026ஆம்…

பாலியல் தொல்லை! காங்கிரசிலும் உண்டு! நீக்கப்பட்ட பெண் தலைவர்!

‘‘சினிமாவில் மட்டும் தான் பாலியல் துன்புறுத்தல் இருக்கிறதா, காங்கிரஸ் கட்சியிலும் தான் இருக்கிறது’’என்று புகார் கூறிய கேரள பெண் தலைவர், சில மணி நேரத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கேரள திரையுலகத்தையே கடந்த சில நாட்களாக ஹேமா கமிட்டி அறிக்கை உலுக்கி…

கூட்டணியில் விரிசலா..? மனம் திறந்த வைகோ..!

திமுக கூட்டணியில் விரிசல் விழ வாய்ப்பில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். சென்னை, எழும்பூரில் உள்ளகட்சி தலைமையகத்தில் சென்னை மற்றும் புறநகர் மாவட்டச் செயலாளர்களுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது வைகோ பேசியதாவது: ‘‘செப்டம்பர் 15-ம்…