4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா! அதிமுக வழக்கு! தள்ளிப் போகும் இடைத்தேர்தல்?
அதிமுக தரப்பின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்குகளின் விசாரணையை ஜூன் 17 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். நான்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை ஏற்றதை எதிர்த்தும், நான்கு தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிப்பு வெளியிட தடை கோரியும் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சென்னை…
