Category: அரசியல்

செங்கோட்டையனின் ட்விட்! டென்ஷனான விஜய்! தவெகவில் சலசலப்பு!

அ.தி.மு.க.வின் சீனியரான செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தாலும், அவரால் விஜய்யை தலைவராக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் தொடர்ச்சியாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழை பாடி வருகிறார். இது த.வெ.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் செங்கோட்டையனின் விசுவாசிகள்! மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9ஆம்…

அதிமுகவில் ஓ.பி.எஸ்.! அமித்ஷா ஆபரேஷன்!

“நான் தனிக்கட்சி தொடங்குவேன் என எப்போதும், எந்தச் சூழலிலும் சொல்லவில்லை” என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “செங்கோட்டையன்…

‘அம்மாவின் 10ம் ஆண்டு நினைவு நாளில் அதிமுக ஆட்சி!’ Dr.சரவணன் சூளுரை!

‘‘இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்று வண்ணம், அடுத்து வரும் அம்மாவின்10 வது ஆண்டு நினைவுநாளில் தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில் அம்மாவின் ஆட்சி மலர்ந்து இருக்கும்’’ என அ.தி.மு.க. மருத்துவரணி இணைச்…

சிவகங்கை மாவட்ட திமுக து.செ.பதவி யாருக்கு?

கடந்த ஒன்றரை வருட காலமாக காலியாக உள்ள சிவகங்கை மாவட்ட துணைச் செயலாளர் பதவியை நிரப்பாமல் கட்சி தலைமையும், மாவட்ட திமுகவும் அலட்சியம் காட்டிய வருவது ஒட்டுமொத்த சிவகங்கை மாவட்ட உடன் பிறப்புகளையும் குமுற வைத்துள்ளது. குறிப்பாக இந்த மாவட்ட து.செ.பதவியானது…

திருப்பரங்குன்றம் விவகாரம்! மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம்!

தமிழகத்தில் திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி எரிந்துகொண்டிருக்கும் நிலையில், தூத்துக்குடி எம்.பி.யும், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி கருணாநிதி டிசம்பர் 5 அன்று மக்களவையில் ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் அளித்தார் மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோவில் ஒரு பழமையான மலைக்கோவில்.…

‘இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்பட வேண்டும்!’ தமிழக பாஜக ஆவேசம்!

‘‘இந்துக்கள்,இந்து மதம், இந்து தெய்வங்களுக்கு தொடர்ந்து வக்கிரத்துடன் செயல்படும் இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்பட வேண்டும். திமுக அரசின் செயல்பாடுகள் கொடுங்கோல் மன்னன் அவுரங்கசீப்பின் ஆட்சியை நினைவுப்படுத்துகிறது’’ என காட்டமாக அறிக்கை விட்டிருக்கிறார் தமிழக பா.ஜ.க.மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்! இது…

ஐகோர்ட் உத்தரவை ஏற்க மறுத்த அரசு! திகு… திகு… திருப்பரங்குன்றம்!

உயர் நீதிமன்றம் நேற்று 2-வது முறையாக உத்தரவிட்டும், அதை ஏற்காமல் தீபத்தூணில் தீபம் ஏற்ற போலீஸார் அனுமதி வழங்க மறுத்தனர். இதுகுறித்து நியாயம் கேட்க வந்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இதனால் தீபத்தை…

கரூர் உயிரிழப்பு! நீதிபதி அஜய் ரஸ்தோகி நேரில் ஆய்வு!

தவெக பிரச்சாரக் கூட்டம் நடந்த கரூர் வேலுசாமிபுரத்தில் உச்ச நீதிமன்ற ஓய்வு நீதிபதி அஜய் ரஸ்தோகி ஆய்வு செய்தார். மேலும் தவெக அனுமதி கேட்ட உழவர் சந்தை, லைட்ஹவுஸ் முனை, பேருந்து நிலைய ரவுண்டானாவிலும் ஆய்வு செய்தார். கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம்…

அன்மணியிடமிருந்து பாமகவை மீட்க 5 பேர் குழு! ராமதாஸ் அதிரடி!

அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க ஓ.பி.எஸ். குழு அமைத்தது போல், அன்புமணி தரப்பிடமிருந்து பாமகவை மீட்டெடுக்கும் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க 5 பேர் கொண்ட குழுவை ராமதாஸ் நியமித்திருக்கிறார். பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே நிலவிய தொடர் மோதல் காரணமாக…

‘டிஜிட்டல் கைது’! அதிமுக எம்.பி., அதிர்ச்சி புகார்!

பெரும் தொழிலதிபர்கள், அரசு உயர் அதிகாரிகளை குறிவைத்த ‘சைபர் கிரைம்’ மோசடி நபர்கள், அ.தி.மு.க. எம்.பி., சி.வி.சண்முகத்தை குறிவைத்து மோசடி செய்ய முயற்சித்த சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாட்டில், ‘‘டிஜிட்டல் கைது’’ என்ற பெயரில் சைபர் கிரைம் மோசடிகள் நாளுக்கு…