Category: அரசியல்

திமுகவிலிருந்து பாதி விலகிய திருமா? அழகுராஜ் சூசகம்!

‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ எனும் நூல் வெளியீட்டு விழாவை தொல் திருமாவளவன் திடீரென்று புறக்கணித்திருப்பதுதான் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இந்த நிலையில்தான் அரசியல் விமர்சகரும், அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளருமான மருது அழகுராஜ தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் ‘‘#காலமும் #காரணமும்’’ காரணம்…

பொதுக்குழுவிற்கு பின் மா.செ. மாற்றம்! அதிரடிக்கு தயாராகும் இபிஸ்!

அ.தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழுவிற்கு பின் கட்சி ரீதியாக மிகப்பெரிய அதிரடி மாற்றத்தை ஏற்படுத்த எடப்பாடி பழனிசாமி ஆயத்தமாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அ.தி.மு.க., செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 15ம் தேதி காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள…

ரூ.26 லட்சம் மோசடி புகார் சர்ச்சையில் செல்லூர் ராஜு..?

அ.தி-.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அடிக்கடி சர்ச்சைகளில்டி சிக்கி வந்தார். சமீபகாலமாக அவரது பெயர் மோசடி புகார்களிலும் இடம்பிடிப்பதுதான் மதுரையில் அ.தி.மு.க.வை அதலபாதாளத்தல் தள்ளி வருவதாக வேதனையில் இருக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்! மதுரையில் செல்லூர் ராஜூவின் உதவியாளர் எனக்கூறி, அரசு…

துணை முதல்வருக்கு மீண்டும் முக்கிய பதவி..!

மாநில திட்டக்குழுவின் அலுவல்சாரா துணைத் தலைவராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், உறுப்பினராக தலைமைச்செயலர் நா.முருகானந்தமும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசின் மாநில திட்டக்குழுவின் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார். துணைத்தலைவராக பேராசிரியர் ஜெ.ஜெரஞ்சன், முழு நேர உறுப்பினராக ஆர்.சீனிவாசன், கூடுதல் முழு…

இலை வழக்கு! ஓபிஎஸ்ஸுக்கு ஒரு நாள் தலைப்புச் செய்தி! இன்பதுரை விமர் சனம்!

அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த விண்ணப்பத்தின் மீது ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளை கேட்டு முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது ‘ஓ.பி.எஸ்.ஸுக்கு ஒரு தலைப்பு செய்தியாக இருக்க உதவுமே தவிர, வேறொன்றும்…

இரட்டை இலை வழக்கு! ஐகோர்ட் முக்கிய உத்தரவு!

அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த விண்ணப்பத்தின் மீது ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளை கேட்டு முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்ய மூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்…

மாடுகளுக்கு ‘போஸ்ட் மார்ட்டம்’! விக்கித்து நிற்கும் விவசாயிகள்!

பெஞ்சல் புயல் பாதிப்புகளில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் மீண்டெழ நிவாரண உதவிகள் தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆனால் இதற்காக தமிழக அரசு விதித்துள்ள சில விதிகள்தான் கடுமையான விமர்சனங்களை…

சேறு வீசியதை அரசியலாக்கவில்லை! அமைச்சர் பொன்முடி!

விழுப்புரம் மாவட்டத்தில் 80 ஆயிரம் ஹெக்டேர் சாகுபடி நிலங்கள் சேதமடைந்துள்ளது என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். சேறு வீச்சு சம்பவம் குறித்து அவர் கருத்து தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர் பொன்முடி நேற்று…

எப்போது விழித்துக் கொள்வோம்? ஆதவ் அர்ஜுனா ஆதங்கம்!

‘இடைத்தேர்தலில் இருபது பூத்திற்கு ஒரு அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ, என நியமித்து களப்பணியை ஆற்றும் அரசு, மழை, வெள்ள சேதங்களில் இப்படி நியமிப்பதில்லையே? நாம் எப்போது விழித்துக்கொள்வோம்?’ என வி.சி.க. பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வேதனையுடன்…

போதை வஸ்து வழக்கு! மன்சூர் அலிகான் மகன் கைது..!

போதைப் பொருள் வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. போதைப் பொருள் ஒழிப்பில் சென்னை போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு…