37 தலைவர்களுக்கு முதல்வர் கடிதம்…
எடப்பாடியை புறக்கணித்த பின்னணி..?
அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 37 அரசியல் தலைவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ‘அரசியல் ஆதாயம் பற்றியதல்ல; அடையாளத்தை மீண்டும் நிலைநிறுத்துவது பற்றியதாகும்’ எனக்கூறி, அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில்…
