நகர்ப்புற தேர்தல்…
மாற்றத்தை எதிர்பார்க்கும்
சென்னை இளைஞர்கள்..!
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கு வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் முறையாக வாக்களிக்கும் ஐந்து லட்சம் இளைஞர்கள்தான் மேயரை முடிவு செய்ய இருக்கிறார்கள். முதல்முறை வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு…
