அ.தி.மு.க. அலுவலகத்தில் எடுத்த ஆவணங்கள் மீட்பு..!
அதிமுக அலுவலக கலவரத்தின்போது திருடப்பட்டதாக சொல்லப்பட்ட அனைத்து ஆவணங்களும் ஓபிஎஸ் தரப்பிடம் இருந்து மீட்கப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி…
