எஸ்.பி.வேலுமணி வழக்கு… உச்ச நீதிமன்றம் அதிரடி..!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில், பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக,…
