கூட்டணி முறிவுக்குப் பின் ‘சக்தி’யை தேடி இபிஎஸ்!
அ.தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டர்கள் உள்பட யாருமே எதிர்பார்க்காத வகையில் ‘பா.ஜ.க.வுடனான கூட்டணி முறிவை’ அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில்தான் ஆந்திராவிற்கு சென்ற எடப்பாடியார் துர்க்கை அம்மன் மற்றும் திருப்பதி கோவிலுக்கு சென்றிருக்கிறார். தமிழகத்தில் சுமார் 4 ஆண்டுகாலத்திற்கு மேல் பாஜகவுடன்…
