Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

‘கொடநாடு’ பதற்றம் ஏன்? விளாசும் மருது அழகுராஜ்!

கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக ஓ.பி.எஸ். தரப்பினர் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பதினோரு மணி பாடகர் ஜெயக்குமாருக்கு திடீர் பதற்றம் ஏன் வந்திருக்கிறது என கேள்வி எழுப்பியிருக்கிறார் மருது அழகுராஜ்! ஓ.பி.எஸ். அணியின் கொள்கை பரப்புச் செயலாளரும், அரசியல் விமர்சகருமான…

பா.ஜ.க.வினரை கொத்தாக தூக்கிய அன்பில் மகேஷ்!

பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் அ.தி.மு.க.விலும், அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் பா.ஜ.க.விலும் இணைவதுதான் வழக்கம். இந்த நிலையில், திருச்சியில் பாஜக மாநகர் மாவட்ட வர்த்தகர் அணிச் செயலாளர் லோகநாதன் உட்பட அக்கட்சியை சேர்ந்த 100 பேரை கொத்தோடு திமுகவுக்கு தூக்கியிருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ். பாஜக…

நயன்தாராவிடம் உஷாரா இருங்க விக்னேஷ்! ஷாருக்கான் எச்சரிக்கை!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ‘ஜவான்’. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட…

டாஸ்மாக் கடை முற்றுகை – சின்னமனூரில் மக்கள் மறியல்!

சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூரில் பெண்கள் கழிப்பிடம் அருகே டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையை அகற்ற கோரி கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சியினர்…

ஐ.நா., பாகிஸ்தானை வாதத்தில் இழுத்த அமலாக்கத்துறை! இனி தப்பிக்க முடியாது?

செந்தில் பாலாஜி வழக்கில் நேற்று கபில் சிபல், என்.ஆர்.இளங்கோ எடுத்து வைத்த வாதத்திற்கு எதிராக அமலாக்கத்துறை ஐ.நா., பாகிஸ்தானை வழக்கில் இழுத்து அதிரடியான வாதங்களை வைத்து வருகிறது. அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு…

‘தி.மு.க. ஆட்சி கலைக்கப்படும்!’ எச்.ராஜா அதிரடி..!

சட்டம் & ஒழுங்கு மற்றும் ஊழல் பிரச்னையால் தி.மு.க. அரசு விரைவில் கலைக்கப்படும் என எச்.ராஜா அதிர்ச்சி குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார். பழனி மலைக்கோவில் பாதுகாப்பு பேரவை சார்பில் பழனி மயில் ரவுண்டானா பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க.…

மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் சேர்ப்பு! எடப்பாடி அறிவிப்பு!

தலைமைக் கழகத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தால், மீண்டும் கழகத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ‘‘ அ.தி.மு.க.வில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள்…

விதி மீறிய விஜய்! அபராதம் விதித்த போலீசார்!

போக்குவரத்து சிக்னல் விதிகளை மீறி காரை இயக்கியதாக நடிகர் விஜய்க்கு சென்னை போக்குவரத்து காவல்துறை ரூ.500 அபராதம் விதித்துள்ளது. தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வந்த லியோ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதை அடுத்து நேற்று சென்னை…

நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவு! அடுத்தது என்ன?

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு இன்றுடன் நீதிமன்றக் காவல் முடிவடைகிறது. இதற்கிடையே மூன்றாவது நீதிபதி, இவ்வழக்கு தொடர்பாக இன்றும் விசாரணை நடத்துகிறார். தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வீடு, உறவினர்கள் வீடு உள்ளிட்ட அவர்…

வேலுமணி கோட்டையில் அன்பில் மகேஷ்! இதுவே முதன் முறை!

அ.தி.மு.க. மாஜி எஸ்.பி.வேலுமணியின் கோட்டையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிரடியாக ஆய்வு செய்தார். இந்த விவகாரம் தி.மு.க.வினரை உற்சாகத்திலும், அ.தி.மு.க.வினரை அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருக்கிறது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளிகளில் ஆய்வு செய்த அமைச்சர்…