‘கொடநாடு’ பதற்றம் ஏன்? விளாசும் மருது அழகுராஜ்!
கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக ஓ.பி.எஸ். தரப்பினர் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பதினோரு மணி பாடகர் ஜெயக்குமாருக்கு திடீர் பதற்றம் ஏன் வந்திருக்கிறது என கேள்வி எழுப்பியிருக்கிறார் மருது அழகுராஜ்! ஓ.பி.எஸ். அணியின் கொள்கை பரப்புச் செயலாளரும், அரசியல் விமர்சகருமான…
