Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

தி.மு.க. பிரமுகர் வீட்டில் ‘ED’ ரெய்டு!

வேடசந்தூர் திமுக பிரமுகர் வீரா எஸ்டி சாமிநாதன் வீடு, அலுவலகம் என மொத்தம் 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு நிலவுகிறது. வேடசந்தூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளராக இருபப்வர் வீரா எஸ்டி சாமிநாதன். வீரா…

கஸ்டடி மிக அவசியம்! ஆதாரங்களுடன் ‘ED’ வாதம்!

‘செந்தில் பாலாஜி ஊழல்… பொதுமக்கள் பணத்தை கையாடல் செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளது. எனவே, அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்’ என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் வலுவான வாதங்கள் வைக்கப்பட்டு வருகிறது. வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றுக் கொண்டு மோசடி…

டெண்டர் முறைகேடு! எஸ்.பி.வி.க்கு ஐகோர்ட் ஷாக்?

சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மாநகராட்சி பகுதிகளில், கடந்த 2018 மற்றும் 2019 ம் ஆண்டுகளில் சாலைகளை சீரமைக்க, 300 கோடி ரூபாய் மதிப்பிலும், மழை நீர்…

ஓபிஎஸ் – டிடிவி அரசியல் அனாதைகள்! கேபிஎம் காட்டம்?

ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டி.டி.வி.தினகரன் இருவரும் அரசியல் அனாதைகளாகிவிட்டனர் என கே.பி.முனுசாமி காட்டமாக இன்று பேசியிருக்கிறார்! அ.தி.மு.க. சார்பில் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் வருகிற 20ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டம் திருச்சி…

மகளிர் உரிமைத் தொகை வதந்தி! காவல்துறை எச்சரிக்கை?

குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. அதன்படி, பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.…

அமைச்சராக நீடிப்பாரா அனிதா? ‘இடி’ வழக்கு; நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறையின் முறையீட்டு மனு மீது தூத்துக்குடி நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளிக்க உள்ளது. தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு மீறி சொத்து…

ஓ.பி.ஆர். மீது இளம்பெண் பாலியல் புகார்! ஆபாச வீடியோ கால் அழைப்பு!

ஓ.பன்னீர் செல்வம் மகனும், தேனி எம்.பி.யுமான ஓ-.பி.ரவீந்திரநாத் மீது இளம் பெண் பாலியல் புகார் கூறியிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் எம்.பியுமான ஓ.பி.ரவீந்திரநாத் பாலியல் தொல்லை அளிப்பதாக கூறி சிவகங்கை மாவட்டம்…

ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சியை ஏற்படுத்திய சீமானின் பேச்சு! ராஜ்கிரண் கண்டனம்!

சீமான் தலைமையில் மணிப்பூர் வன்முறையை கண்டித்து சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சீமான் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில்…

ஃபாரினில் விஜய்! பனையூரில் திடீர் மீட்டிங்..!

தமிழக ‘அரசியல்’ களத்தில் அடியெடுத்து வைத்துள்ள நடிகர் விஜய், வெளிநாட்டில் இருக்கும் சமயத்தில் பனையூரில் திடீர் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார் புஸ்ஸி ஆனந்த்! நடிகர் விஜய் விரைவில் அரசியலில் நுழைய உள்ளதால், தன்னுடைய மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு…

கொடநாடு போராட்டம் : பூதாகரமா! புஸ்வானமா!

கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அ.ம.மு.க. நிர்வாகிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தேனியில் பங்களாமேடு பகுதியில்…