Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

கொடநாடு வழக்கில் எடப்பாடிக்கு எதிராக தனபால் சாட்சியம்?

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சமீபநாட்களாக தனபால் எடப்பாடி எதிராக பேசிவரும் நிலையில், அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. இதனால், அவர் அளிக்கும் வாக்குமூலங்கள் மற்றும் ஆவணங்கள் எடப்பாடி எதிராக வழக்கு திரும்பும் என ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர். நீலகிரி மாவட்டம் கொடநாட்டில்…

‘டப்பிங்’கின் போதே மாரடைப்பால் மரணம்!

சீரியல் நாடகத்திற்கு டப்பிங் பேசிக் கொண்டிருக்கும்போதே நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம்தான் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மாரிமுத்து. இந்த சீரியலில் இவர் பேசும் வசனங்கள்…

சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்கிஸ்ட் கட்சியினர் 199 பேர் கைது

விலைவாசி உயர்வை கண்டித்து தமிழக முழுவதும் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் எதிரே மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டக்கிளை மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகே கோரிக்கைகளை…

பலத்த பாதுகாப்பில் புது டெல்லி!

சர்வதேச நாடுகளுக்கிடையே பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கவும், பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சிக்கல்களுக்கு தீர்வு காணவும், இந்தியா உட்பட உலகின் 19 நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு ஜி20. இக்கூட்டமைப்பின் 18வது உச்சி மாநாடு, இந்திய தலைநகர் புது டெல்லியில்…

நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் : உதயநிதி திட்டவட்டம்!

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றி பேசிய கருத்து நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- சனாதனம்…

ஜி-20 விருந்தில் கலந்துகொள்ள டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

டெல்லியில் வருகிற 9 மற்றும் 10-ந்தேதிகளில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் அமெரிக்க அதிபர் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். மேலும், ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச அமைப்பின் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இதனால் டெல்லி விழாக்கோலம்…

தெலுங்கு தேசம் – ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மோதல் ! வன்முறையாக மாறிய பாதயாத்திரை!

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நாரா லோகேஷ் பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். நாரா லோகேஷ் யுவகலம் என்ற பெயரில் பாதயாத்திரை நடத்தி வருகிறார். மேற்கு கோதாவரி மாவட்டம், பீமாவரம் மண்டலம், தாடேரு என்ற…

சனாதன விவகாரம்: கோவையில் தி.மு.க – பா.ஜ.க சுவரொட்டி போட்டி!.

தி.மு.க. இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பது பற்றி பேசி இருந்தார். அதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜ.க.வினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.…

உதயநிதி ஸ்டாலின் மீது. உ.பி.யில் வழக்குப் பதிவு!

மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (திமுக), கர்நாடகா அமைச்சர் பிரியங்க் கார்கே (காங்கிரஸ்) ஆகியோர் மீது பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சனாதன தர்மம், மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வுகளை உருவாக்குகிறது; இந்த சனாதன…

நின்றுருந்த லாரியின் மீது ஆம்னி வேன் மோதி கோர விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி!

சேலம் கொண்டலாம்பட்டி காமராஜர் நகர் என்.மேட்டுதெருவை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 28). இவர் சேலம் மாநகராட்சி மண்டலம் 4-ல் தற்காலிக டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், ஈரோடு மாவட்டம் பெருந்துறை குட்டம்பாளையம் ஈங்கூர் பகுதியை சேர்ந்த பழனிசாமி மகள் பிரியா (25)…