Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

உதயநிதிக்கு நோட்டீஸ்! நீதிபதிகளை சிந்திக்க வைத்த மனுதாரர்!

தமிழக முதல்வரின் மகனும், இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ‘சனாதம்’ குறித்த சர்ச்சை பேச்சு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மனுதாரர் மீண்டும் மீண்டும் முறையிட்டதால், வழக்கை ஏற்று உதயநிதிக்கு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள்…

எதிர்க்கட்சி து.தலைவர் இருக்கை ! எடப்பாடி வியூகம் !!

தலைமை செயலகத்தில் இன்று காலை அதிமுக எம்.எல்.ஏ.-க்கள், சபாநாயகரை (அப்பாவு) சந்தித்தனர். அப்போது ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் இருக்கைகள் மாற்ற வேண்டும். எதிர்க்கட்சி துணைத் தலைவரை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். சட்டமன்ற தேர்தல் 2021-ல்…

அ.தி.மு.காவை கைப்பற்ற ஓ.பி.எஸ் யாகம்?

அ.தி.மு.க.வில் தலைமை பதவியை கைப்பற்றுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலில் ஓ.பன்னீர்செல்வம் தோல்வியையே தழுவினார். அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக அவர் தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. சுப்ரீம் கோர்ட்டும், தலைமை தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக…

நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு சிறப்பு முகாம் நடத்த தமிழக அரசு திட்டம்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. 1.06 கோடி மகளிர் தகுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டனர். 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம், செல்போனுக்கு குறுஞ்செய்தியாக வரும் என அறிவிக்கப்பட்டது. நிராகரிக்கப்பட்ட…

சுகாதாரத் துறை அறிவிப்பு : டெங்கு காய்ச்சல்  கொசு உற்பத்திக்கு வழி வகுப்பவர்கள் மீது அபராதம்!

தமிழகம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கொசுக்கள், வைரஸ்கள், நுண்ணுயிரிகள் மூலம் பல்வேறு தொற்றுகள் பரவி வருகின்றன. குழந்தைகளும் அத்தகைய நோய்களால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். காய்ச்சல், உடல்வலி தொண்டை வலி, சளி, இருமல், மூச்சு திணறல்…

பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்!

பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா எதிர்ப்பு இன்றி நிறைவேறி்யது. இந்நிலையில், கூட்டத் தொடர் முடிந்து வெளியே வந்த பிரதமர் மோடிக்கு அனைத்து எம்.பி.க்களும் வாழ்த்து தெரிவித்தனர். அதன்பின், பாராளுமன்ற வளாகத்தில் ஒன்று கூடிய மாநிலங்களவை பெண் எம்.பி.க்கள்…

என் தலைக்கு ரூ.10 கோடி! செல்லூர் ராஜு தலைக்கு..? உதய் கேள்வி!

சனாதனத்தை ஒழிப்பேன் என கூறிய என் தலைக்கு 10 கோடி என்றால், சனாதனத்தை ஒழிச்சாச்சுனு சொன்ன செல்லூர் ராஜூ தலைக்கு எத்தனை கோடி நிர்ணயிப்பார்கள் என உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை…

வலைதளத்தில் வைரலாகும் ஸ்ருதிஹாசன் புகைப்படம்!

நடிகை, இசையமைப்பாளர், பாடகி என பண்முகத்தன்மை கொண்டவர் ஸ்ருதிஹாசன். தமிழில் அதிக படங்கள் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை வைத்திருக்கிறார். இவர் தற்போது ‘சலார்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சமூக…

ஒய்.எம்.சி.ஏ. திடலில் அக்டோபர்) 14-ந்தேதி கலைஞர் நூற்றாண்டு விழா!

மறைந்த தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பிலும், கட்சி சார்பிலும் ஆண்டு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தி.மு.க.வின் பல்வேறு அணிகள் மற்றும் அமைப்புகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.,…

கனடா நாட்டி குடிமக்களுக்கு இந்தியாவில் நுழைய “விசா” தற்காலிக நிறுத்தி வைப்பு !

1980களில் சீக்கியர்களுக்கு “காலிஸ்தான்” என தனி நாடு கோரி, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பிரிவினைவாதம் தலைவிரித்தாடியது. இதனை அடுத்தடுத்த இந்திய அரசாங்கங்கள் பல கடுமையான நடவடிக்கைகள் மூலம் எதிர்கொண்டு அழித்தன. இருப்பினும், ஆங்காங்கே உலகின் பல இடங்களில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இக்கோரிக்கைகளுடன்…