Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்! நீதிமன்றம் இன்று முடிவு..?

சட்டவிரோத பண பரிமாற்றம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமின் மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக…

டாஸ்மாக்; நேற்று செந்தில் பாலாஜி! இன்று கே.என்.நேரு?

டாஸ்மாக் விவகாரத்தில் பார் ஏலம் விடுவது முதற்கொண்டு, பாட்டிலுக்கு பத்து ரூபாய் வங்குவது வரை சர்ச்சையில் சிக்கி இன்றைக்கு சிறையில் இருக்கிறார் செந்தில் பாலாஜி. சென்னை உள்பட மாநகர்களில் இன்னும் முறையாக பார்கள் செயல்படவில்லை. இந்த நிலையில்தான் திருச்சி புறநகர்ப் பகுதிகளில்…

காவிரி நீர்… களத்தில் திருமா… திசை மாறும் கூட்டணி?

காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு தமிழக விவசாய விவசாய சங்கங்கள் டெல்டா மாவட்டங்களில் பந்த் போராட்டம் அறிவித்துளளதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘காவிரியில் உடனடியாகத் தண்ணீர் திறந்து…

எடப்பாடியார் கட்டளை! நிறைவேற்றிய அழகாபுரியார்!

வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி சில மாவட்டங்களை ஒருங்கிணைத்து வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டத்தை மு.க.ஸ்டாலின் நடத்தினார். அவர்களுக்கு உத்வேகத்தை கொடுத்ததோடு, சைவ, அசைவ உணவுகளும் வழங்கப்பட்டது. மாவட்டவாரியாக வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டத்தை தி.மு.க. நடத்திய நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர்…

5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு! டிசம்பர் 3ல் முடிவு!

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளது. திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.…

ரத்தக் கொதிப்பு… மருத்துவமனையில் செந்தில் பாலாஜி!

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, ரத்தக் கொதிப்பு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறை…

அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஏ.சி.சண்முகம்!

பா.ஜ.க. கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. விலகிய நிலையில், பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர தமிழக அரசியல் கட்சிகள் தயங்கிய நிலையில், ‘பா.ஜ.க.வுடன் கூட்டணியில் தொடர்கிறோம்’ எனக்கூறி அ.தி.மு.க.வுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் ஏ.சி.எஸ்.! நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில்,…

‘பிரதமர்’ ஆன ரஞ்சிதா! நித்தியின் கைலாசா கலாட்டா!

கைலாசாவின் ஒட்டுமொத்த பவரையும் தன்னுடன் ‘நெருக்கமாக’ இருந்த நடிகை ரஞ்சிதாவிற்கு நித்தியானந்தா கொடுத்ததால் கைலாசாவில் ‘கலாட்டா’ பூமியாக மாறியிருக்கிறது. இந்தியாவில் இருந்து தப்பி ஓடி கைலாசா என்ற நாட்டை உருவாக்கிய போலிச் சாமியார் நித்தியானந்தா, தற்போது அந்நாட்டுக்கு முன்னாள் நடிகையும் தனது…

சர்ச்சை வார்த்தை! சரண்டரான லோகேஷ்!

“கதாபாத்திரத்தின் உணர்ச்சியை வெளிப்படுத்த அந்த வார்த்தையை பயன்படுத்தினோம். இதை பேச வேண்டுமா? என விஜய் கேட்டார். இதற்கு நானே பொறுப்பேற்கிறேன்” என சர்ச்சைக்குரிய வசனம் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கமளித்துள்ளார் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் ட்ரெய்லரில் தகாத வார்த்தை…

கண்டுகொள்ளாத திமுக – அதிமுக! பரிதவிக்கும் பா.ம.க.?

தமிழக தேர்தல் களத்தைப் பொறுத்தளவில் தி.மு.க., அ.தி.மு.க. என இரண்டு கட்சிகளின் மீதும் இதுநாள் வரை சவாரி செய்து வந்தது பா.ஜ.க.! ஆனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இருபெரும் திராவிட கட்சிகளும் பா.ம.க.வை கண்டுகொள்ளாததால், அக்கட்சிக்கு பரிதாப நிலை ஏற்பட்டிருக்கிறது. இது…