செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்! நீதிமன்றம் இன்று முடிவு..?
சட்டவிரோத பண பரிமாற்றம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமின் மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக…
