Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

4 அடி ஆழத்தில் பள்ளம்! ஆழ்வார்பேட்டை டி.டி.கே.சாலையில் பரபரப்பு!

சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே.சாலை பிரபலமானது. அந்த பகுதியில் வி.ஐ.பி.க்கள் வசிக்கிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தில் இருந்து இந்த சாலை வழியாகத்தான் தலைமைச் செயலகத்துக்கு சென்று வருவார். இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் டி.டி.கே.சாலை தபால் நிலையம் அருகில்…

புயலால் சேதமடைந்த சாலையை சீர் செய்த பெண் கவுன்சிலர்!  

பொன்னேரி அடுத்த பழவேற்காடு லைட் ஹவுஸ் ஊராட்சி பழவேற்காடு காட்டுப்பள்ளி ஒன்றிய சாலை மிச்சாங் புயலினால் மிகவும் சேதம் அடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். கோவை…

விடுதலை சிறுத்தைகள் கட்சி கலந்தாய்வு கூட்டம் – திருமாவளவன் பேச்சு!

மதுரை விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்மண்டல நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது:-விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வருகிற டிசம்பர் 29-ந்தேதியன்று திருச்சியில் வெல்லும் ஜனநாயகம் மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் தமிழக…

‘மத்திய அரசு ஏற்கனவே  கொடுத்த நிதி எங்கே’ –  அண்ணாமலை கேள்வி!!

நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி 198-வது வார்டு மாமன்ற உறுப்பினரும் ஆன்மீகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவருமான லியோ என்.சுந்தரம் ஏற்பாட்டில் காரப்பாக்கம் கங்கையம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு…

வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!!

வேளச்சேரி பகுதியில் மழை நீர் தேக்கம் அதிக அளவில் உள்ளது. இந்த பகுதி மீட்பு பணிகளை அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலான குழு பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் தனது தொகுதி மக்களுக்காக மீட்பு பணியில் ஈடுபட்டு இருந்த அசன் மவுலானா யூடியூப்…

மிச்சாங் புயல் : பழவேற்காடு பகுதியில் நிவாரண உதவி!

மிச்சாங் புயல் காரணமாக பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியில் கனமழை பெய்தது. இதனால் ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் ஆரணிஆறு உடைந்தது. புயல் காற்று மழையால் பழவேற்காடு பகுதியில் உள்ள மீனவர்கள் சுற்று வட்டார பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.…

தினமும் செக்ஸ் டார்ச்சர்! 61 வயது மதபோதகர் கொலை!

காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால், தற்போது கள்ளக்காதலுக்குதான் கண் இல்லாமல் போய்விட்டது. செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக 61 வயதான மதபோதகரை கள்ளக்காதலியே மர்டர் செய்த விவகாரம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்துள்ள மண்டையூர் முருகன் கோயில்…

விஜயகாந்த் உடல்நிலை மீண்டும் பின்னடைவு..!

சென்னை மியாட் மருத்துவமனையில் விஜயகாந்துக்கு ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சில ஆண்டுகளாக வீட்டிலேயே ஓய்வில் இருந்து வருகிறார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று…

சோனியாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழத்து..!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று (சனிக்கிழமை) தனது 77-வது பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில் அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர்…