தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்! தேர்தல் ஆணையம் தடை!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் நிலையில், தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்த கூடாது என அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் உள்ளிட்ட…
