Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

மீண்டும் அமைச்சரா..? அல்லது சிறைவாசமா..?

சொத்து குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பால் தனது எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழந்த பொன்முடி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், இன்று லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளனர். இதனையடுத்து எம்எல்ஏ பதவியை பறித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்படுமா…

ஓ.பி.எஸ்.ஸுக்கு அதிர்ச்சி கொடுத்த இ.பி.எஸ்.!

ஓ.பன்னீர்செல்வம் அணியின் நெல்லை மாவட்டச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுகவை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ் மற்றும் அவரது…

அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி!

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சந்தித்து பேசினார். புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் செயல்பட்டு வந்தார். ஆனால், அவர் கேட்ட தென்காசி மக்களவைத் தொகுதியை கொடுக்க பாஜக முன்வரவில்லை என்று…

பேருந்தில் ஆண்ட்ரியாவுக்கு நடந்த பாலியல் சீண்டல்!

பிரபல பாடகியாகவும், நடிகையாகவும் இருக்கும் ஆண்ட்ரியா… தனக்கு நடந்த பாலியல் சீண்டல் குறித்த மோசமான அனுபவங்களை சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார். தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில், ஒரு பாடகியாக அறியப்பட்டு… பின்னர் நடிகையாக அவதாரம் எடுத்தவர் ஆண்ட்ரியா.…

‘தள்ளாடும்’ தமிழகம்! அதிமுக மருத்துவரணி கண்டனம்!

தமிழகத்தில் தற்போதை போதை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என அ.தி.மு.க. மருத்துவரணி சார்பில் தி.மு.க.விற்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார் அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயளாலர் டாக்டர் பா.சரவணன். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடந்த…

டார்கெட் 400! மோடியின் ‘வட இந்திய’ வியூகம்!

மூன்றாவது முறையாக பிரதமர் நாற்காலியில் அமர நரேந்திர மோடி ‘வட இந்திய’ வியூகத்தை வகுத்திருக்கிறார். தென்னிந்தியா கைகொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும், வட இந்தியாவையே பா.ஜ.க. குறி வைத்து காய் நகர்த்தியிருக்கிறது. 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என…

4 தொகுதிகள் ஓகே! திருமாவுக்கு அதிமுக வலை..?

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் கூட்டணிக் கட்சிகளுக்கிடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுடன் தொகுதிப் பங்கீடு குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தி.மு.க திட்டமிட்டிருந்தது. ஆனால், இன்று அந்தப் பேச்சுவார்த்தையில் திருமாவளவன்…

சென்னை வரும் பிரதமரை சந்திக்க ஓ.பி.எஸ் திட்டம் !!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், வருகிற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக அறிவித்து இருந்தார். இந்த நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் பா.ஜனதா கூட்டணி பேச்சுவார்த்தை குழுவினர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து கூட்டணி பற்றி…

மதுரைக்கு சர்வதேச விமான நிலையக் கோரிக்கை இன்று வரை ஈடேறவில்லை..! சு.வெங்கடேசன்!!

மதுரை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மோடி அரசின் மெகா “மொய்” முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண விருந்துக்காக ஜாம் நகர் விமானநிலையத்துக்கு 10 நாள் சிறப்பு சர்வதேச…

எங்களிடம் தான் குக்கர் சின்னம் உள்ளது..! டி.டி.வி.தினகரன்!!

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது மனைவி அனுராதாவுடன் சென்று கோ- பூஜை, கஜ பூஜை செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- எனக்கு 60 வயது…