Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

அதிமுகவுக்கு ‘கல்தா’! பாஜக கூட்டணியில் தேமுதிக!

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில், திடீரென தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டு மீண்டும் பாஜகவுடன் கூட்டணி பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி எப்போது வெண்டும் என்றாலும்…

சின்னப்பிள்ளைக்கு ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் புதிய வீடு – உதயநிதி !

மதுரைக்கு எய்ம்ஸ் வராதது போல, சின்னப்பிள்ளைக்கு ஒன்றிய அரசின் வீடும் வரவில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், “இந்திய ஒன்றியத்திலேயே முதன் முறையாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தொடங்கிய…

கறார் காட்டிய  டி.ஆர்.பாலு..! கனிமொழியின் சாதுர்யம்..!

நீண்ட இழுபறிக்கு பிறகு தி.மு.க.-காங்கிரஸ் இடையே சுமூகமான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு திரைமறைவில் நடந்த கசப்பு மற்றும் இனிப்பான சம்பவங்கள் பற்றி டெல்லி வட்டாரங்கள் கூறியதாவது:- டெல்லி காங்கிரஸ் தலைவர்களுடன் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு தான் ஆரம்பத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது…

தேர்தல் நெருங்க நெருங்க சிலிண்டர் விலை இன்னும் குறைப்பார்கள்!! ப.சிதம்பரம் விமர்சனம்!!

மகளிர் தினத்தை முன்னிட்டு சமையல் சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இதனையொட்டி நள்ளிரவு முதல்பிரதமர் மோடி அறிவித்ததன்படி சிலிண்டர் விலை ரூ. 100 குறைக்கப்பட்டுள்ளது. தேர்தல் வரவிருக்கும் நிலையில் சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது என்று…

மகளிர் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட அரசு பா.ஜ.க – த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் !

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- “பிரதமர் நரேந்திர மோடி மகளிர் தினத்தை ஒட்டி வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையைக் குறைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது, பாராட்டுக்குரியது. குறிப்பாக மத்திய அரசு மகளிர் தினத்தில் வீட்டு உபயோகத்திற்கான சமையல்…

மதிமுகவுக்கு 1 தொகுதி! மனம் மாறிய வைகோ..!

வரும் 2024 மக்களவை தேர்தலில் திமுக – &மதிமுக இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தாகியுள்ளது. அதன்படி திமுக கூட்டணியில் ஒரு மக்களவை தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது திமுக. அதன்படி…

யாருடன் கூட்டணி..! குழப்பத்தில் பா.ம.க…?!

பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. எந்த பக்கம் என்பது இன்னும் உறுதியாகவில்லை. அ.தி.மு.க. தரப்பில் சி.வி. சண்முகம் எம்.பி. 2 முறை டாக்டர் ராமதாசை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் போது பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் வரை கொடுக்க முன்…

தி.மு.க -.விடுதலை சிறுத்தை தொகுதி பங்கீடு குறித்து ஒருமித்த கருத்து !!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையில் சந்திக்கிறது. அந்த கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்று உள்ளன. இதில் முஸ்லிம்…

மார்ச் 22ல் மீண்டும் தமிழகம் வரும் மோடி!

பிரதமர் மோடி மார்ச் 22-ம் தேதி மீண்டும் தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி கடந்த ஜனவரி 2-ம் தேதி திருச்சிக்கு வந்து, விமான நிலைய புதிய முனையம் உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்தார். 2-வது முறையாக ஜனவரி…

‘மனித இனமே…’ பூங்கோதையின் மகளிர் தின பதிவு!

மார்ச் 8… இன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ‘ஆணுக்கு பெண் சரிநிகர்’ என்ற பாரதியார் கனவும் நனவாகிவிட்டது. இந்த நிலையில்தான் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தனது வலைதளப் பதிவில், ‘‘கருவறையில் மகளை பாதுகாத்திட…