3 பிரிவுகளில் வழக்கு! எடப்பாடிக்கு உள்ள சாதுர்யம் ஓபிஎஸ்ஸுக்கு இல்லையே?
அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு வேட்பாளர் பணம் கொடுக்க முயன்றார். உடனடியாக சுதாரித்த எடப்பாடி பழனிசாமி, சிரிது நேரம் கழித்து ‘‘யார் உன்னை பணத்தை எடுக்கச் சொன்னது. நீ விளையாட்டுத்தனமாக…
