Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

3 பிரிவுகளில் வழக்கு! எடப்பாடிக்கு உள்ள சாதுர்யம் ஓபிஎஸ்ஸுக்கு இல்லையே?

அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு வேட்பாளர் பணம் கொடுக்க முயன்றார். உடனடியாக சுதாரித்த எடப்பாடி பழனிசாமி, சிரிது நேரம் கழித்து ‘‘யார் உன்னை பணத்தை எடுக்கச் சொன்னது. நீ விளையாட்டுத்தனமாக…

அண்ணியார் Vs நாத்தனார்! பாஜகவின் பரமபத ஆட்டம்..!

மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு தேதி நெருங்கி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.க. பரமபத ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது. இந்தியாவில் அதிக லோக்சபா தொகுதிகளை கொண்ட மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பீகார் மற்றும் தமிழ்நாடு ஆகியவை ஏப்ரல்…

திமுகவுக்கு வாக்களிப்பது பாவம் செய்வதற்கு சமம்! அண்ணாமலை ஆவேசம்!

தி.மு.க.வுக்கு வாக்களிப்பது மிகப் பெரிய பாவத்தைச் செய்வதற்கு சமம் என்று தமிழ்நாடு பாஜக தலைவரும் அக்கட்சியின் கோவை வேட்பாளருமான அண்ணாமலை கூறியிருக்கிறார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் பா.ஜ.க. வேட்பாளர் முருகானந்திற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:…

நிதியமைச்சருக்கே பணம் இல்லை என்றால் இந்திய ஜனநாயகத்தின் நிலை என்ன?  பிருந்தா காரத் !

தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என்று கூறிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தோலுரித்து தொங்கவிட்டுள்ளார், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத். மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்குமாறு பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா…

கைகோர்த்த இரு (அதானி – அம்பானி) துருவங்கள்!

முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி ஆகியோர் முதல் முறையாக தொழில் பங்குதாரர்களாக மாறியுள்ளனர். வல்லுனர்களின் கூற்றுப்படி, குஜராத்தைச் சேர்ந்த இவர்கள் இருவருக்கும் இடையே எப்போதும் போட்டி இருக்கும். செல்வத்தில் நாட்டின் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இவர்கள் இருவரும் தற்போது…

ராஜ்நாத் சிங் – நிர்மலா சீதாராமன்! பா.ஜக. தேர்தல் அறிக்கை குழு!

கட்சியின் மூத்த தலைவரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவைத் தேர்தல் 2024-க்கான தேர்தல் அறிக்கைக் குழுவை…

முறையான அனுமதி கிடைத்த பிறகு காங்கிரசார் நாளை பேராட்டம்..!

காங்கிரஸ் கட்சி வருமானவரி கணக்கில் முரண்பாடாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டி வருமானவரி துறை சார்பில் ரூ.1,823 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதனை கண்டித்து இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்திலும் இந்த…

தேர்தல் விதிமுறை மீறய ஒ.பி.எஸ்..? ரூ.2000 வழங்கியதால் எழுந்துள்ள புகார்..!

ஓ.பன்னீர்செல்வம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். ஒரு பெண் ஆரத்தி எடுத்தபோது ஓ.பன்னீர்செல்வம் அவரது தட்டில் ரூ.2000 போட்டார்.…

‘எல்லோருக்கும் எல்லாம்!’ நயினார் நகேந்திரனின் பிரச்சார வியூகம்!

தமிழ்நாட்டில் இந்த முறை வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர்.இந்த முறை தமிழகத்தில் பல முனை…

நீலகிரி தொகுதிக்கு ஆ.ராசா எதுவுமே செய்யவில்லை..! எல்.முருகன் !!

நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கூடலூர், பந்தலூர் பகுதியில் அவர் ஆதரவு திரட்டினார். இன்று அவர் மேட்டுப்பாளையம் பகுதியில் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை…