Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

சேலத்தில் முடங்கிய எடப்பாடி? வெளியான பின்னணி தகவல்கள்!

அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் வலியுறுத்தி வருகிறார். பெங்களூரூ புகழேந்தி, கே.சி.பழனிசாமி, ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் ஒருங்கிணைப்புக் குழு ஒன்றையே அமைத்திருக்கின்றனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி மௌனமாக சேலத்தில் உள்ள தனது வீட்டிலேயே இருந்து வருகிறார். தேர்தல் தோல்வி…

‘என் உடலில் அதிமுக ரத்தம்! ஓபிஎஸ் ஓபன் டாக்..!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி சார்பாக போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பாஜகவில் இணைய இருப்பதாக வெளியான தகவலை மறுத்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் உட்கட்சி மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நான்கு…

நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசுக்கு நல்வாழ்த்துக்கள் : ப.சிதம்பரம்..!

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது. பா.ஜ.க. தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. எனவே பா.ஜ.க. இந்த முறை…

பிரதமர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட பிரதமர் மோடி..!

இந்தியாவில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இந்த கூட்டணியின் தலைவரான நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். குடியரசு…

யார் யாருக்கு எந்தெந்த இலாக்காக்கள்..? NDA கூட்டத்தில் தேர்வு செய்யப்படவுள்ள புதிய மந்திரிகள்..!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற என்.டி.ஏ புதிய எம்.பி.க்கள் கூட்டத்தில் அக்கூட்டணியின் பாராளுமன்ற தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நாளை இரவு 7.15 மணிக்கு 3-வது…

‘அடுத்த முறையும் நீங்கள்தான்!’ நிதிஷ் – நாயுடு உறுதி..!

“நான் எப்போதும் பிரதமர் மோடியுடன் இருப்பேன்” என்று ஐக்கிய ஜனத தள தலைவரும், பிஹார் முதல்வருமான நிதிஷ் குமார் உறுதி அளித்து பாஜக கூட்டணி ஆட்சிக்கான புதிய நம்பிக்கையைப் பாய்ச்சியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் நிதிஷ் குமார் கட்சி மாறியது ஐந்து…

நாளை எம்.பி.க்கள் கூட்டம்! ஜூன் 24ல் சட்டப்பேரவை கூட்டம்!

தமிழகத்தில் திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட புதிய எம்பி-க்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. முதல் கட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும்…

தமிழகத்தில் அதிகரித்த வாக்கு சதவீதம்! பிரதமர் மோடி பெருமிதம்!

தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். என்.டி.ஏ கூட்டணியின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் இதற்கான தீர்மானத்தை இன்று ஒருமனதாக நிறைவேற்றினார். என்.டி.ஏ கூட்டனியின் நாடாளுமன்ற குழு தலைவரை தேர்வு செய்யும் கூட்டம் இன்று நடைபெற்றது.…

‘ஜெயலலிதா இல்லம்’ வரவேற்கிறது! சசிகலா திடீர் அழைப்பு!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வி அடைந்த நிலையில், ‘ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். ஒன்றிணைவோம் வாருங்களே’ என சசிகலா திடீர் அழைப்பு விடுத்திருக்கிறார். இது தொடர்பாக சசிகலா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அன்பு தொண்டர்களே கலங்க வேண்டாம்.…

எடப்பாடிக்கு எதிராக செயல்படுகிறாரா செல்லூர் ராஜூ..?

அதிமுக முன்னாள் அமைச்சரும் மதுரை மாநகர் மா.செ.வுமான செல்லூர் ராஜு தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தியின் பிரச்சாரத்தின் போது மக்களுடன் எளிமையாக பழகும் வீடியோவை பகிர்ந்து, அதற்கு மேற்கோளாக “நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்” என்று பதிவிட்டிருந்தார்.…