சேலத்தில் முடங்கிய எடப்பாடி? வெளியான பின்னணி தகவல்கள்!
அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் வலியுறுத்தி வருகிறார். பெங்களூரூ புகழேந்தி, கே.சி.பழனிசாமி, ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் ஒருங்கிணைப்புக் குழு ஒன்றையே அமைத்திருக்கின்றனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி மௌனமாக சேலத்தில் உள்ள தனது வீட்டிலேயே இருந்து வருகிறார். தேர்தல் தோல்வி…
