காந்தி மண்டபத்தில் மது பாட்டில்கள்! டென்ஷனான கவர்னர்!
‘காந்தி மண்டபத்தில் கூட மது பாட்டில்கள் காணப்படுகின்றன. இது வருத்தமளிக்கிறது’ என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். நம் பாரத தேசத்தை தூய்மையான, சுகாதாரமான தேசமாக மாற்றும் நோக்கத்தில் ‘தூய்மை பாரதம்’ என்னும் திட்டத்தை மத்திய அரசு 2014-ம் ஆண்டு தொடங்கியது. இத்திட்டத்தின்…
