Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

திமுக – அதிமுக தயக்கம்! அதிரடியில் இறங்கிய அண்ணாமலை!

மாவட்டச் செயலாளர்களை மாற்றுவதில் தி.மு.க., அ.தி.மு.க.வே தயக்கம் காட்டி வரும் நிலையில், பா.ஜ.க.வில் அண்ணாமலை அதிரடி ஆக்ஷன் எடுத்துள்ளார். பாஜகவில் அதிரடி மாற்றங்கள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இரண்டு மாவட்ட தலைவர்கள் மற்றும் ஒரு மாவட்ட பொதுச்செயலாளரை பொறுப்பில்…

குற்றவாளிகளை பாதுகாக்கும் திமுக? பாஜக பகீர் குற்றச்சாட்டு!

‘கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழக்க காரணமான குற்றவாளிகளை ஆளும் தி.மு.க., அரசு பாதுகாக்கிறது’ என பா.ஜ.க, தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ‘‘கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 55 பேர்…

திமுக மீது பாமக அவதூறு! ரூ.1 கோடி இழப்பீடு நோட்டிஸ்!

பா.மா.க. முன்னாள் எம்.எல்.ஏ. கணேஷ்குமார், நாமக்கள் தி.மு.க. மா.செ. மீது அவதூறு கிளப்பியதால் ரூ.1 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கள்ளகுறிச்சி கள்ளச்சாரய பலிகளை தொடர்ந்து, 21 ந் தேதி தனியார் தொலைகாட்சி நடத்திய விவாதத்தில் பாமக…

மணல் கும்பலிடம் பணம்! பாஜக நிர்வாகிகள் பட்டியல் ரெடி! திருச்சி சூர்யா அதிரடி!

தமிழகத்தில் மணல் மாஃபியாக்களிடம் மாதம் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை என ரூ,100 கோடிக்கும் அதிகமாக பணம் வாங்கிய பா.ஜ.க.நிர்வாகிகளின் பட்டியலை வெளியிடுவேன் என அண்மையில் பா.ஜ.க.விலிருந்து இரண்டாவது முறையாக நீக்கப்பட்ட சூர்யா அறிவித்திருக்கிறார். அண்மை காலமாக தமிழக…

உள்ளாடைக்குள் தங்கம்! சிக்கிய மலேசிய பெண்! ஏர்போட்டில் பரபரப்பு!

சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதை தடுக்க விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தினசரி தீவிரமாக சோதனை செய்கிறார்கள். கடுமையான சோதனைக்கு பின்னரே வெளிநாடுகளில் இருந்து பயணிகள்…

பதவி விலக தயார்? பா.ம.க.வுக்கு திமுக எம்எல்ஏக்கள் சவால்!

“கள்ளச்குறிச்சி சம்பவத்தில் எங்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார்” என திமுக எம்எல்ஏ-க்களான வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: “கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மாற்றம் செய்து…

மீண்டும் மணல் குவாரிகள்! முதல்வருக்கு கோரிக்கை!

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மணல் குவாரிகளை மீண்டும் இயக்க வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் ஆர்.முனிரத்தினம் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ‘‘இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வரும் நிலையில்,…

கள்ளச்சாராய பலி! சிபிஐ விசாரணை தேவையில்! அமைச்சர் ரகுபதி!

“சாத்தான்குளத்தில் இருவர் உயிரிழந்தபோது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அந்த சம்பவத்தையை மறைக்க பார்த்தார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஃபெலிக்ஸ் மூச்சுத் திணறலில் இறந்தார், ஜெயராஜ் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாகக் கூறினார். இதனால்தான், திமுக அன்றைக்கு சிபிஐ விசாரணை கோரியது. ஆனால்,…

பச்சைமலையில் சாராய ஊறல் அழிப்பு! பொதுமக்கள் உறுதிமொழி ஏற்பு!

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பச்சமலை பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் ஆகியோர் தலைமையில் போலீஸார் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு பச்சமலைப் பகுதிக்கு நேரில்…

மத்திய பட்ஜெட்! மாநில அரசுகளுடன் நிதியமைச்சர் ஆலோசனை!

மத்திய பட்ஜெட் தொடர்பாக மாநில நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். இந்த நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகளில் மத்திய நிதி அமைச்சகம் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது.…