செந்தில் பாலாஜி மீது அவதூறு! சிறையில் சலூன் கடைகாரர்!
மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்து பதிவிட்ட சலூன் கடைக்காரரை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் செந்தில் பாலாஜி…
