Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

த.வெ.க. மீது ஆளுநரிடம் அதிமுக ‘பகீர்’ புகார்! நடவடிக்கை பாயுமா?

“அதிமுக எம்எல்ஏக்களை விலைபேசும் தவெகவின் நடவடிக்கையை ஆளுநர் தடுத்து நிறுத்த வேண்டும்” என அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார் , சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெக-வில்…

அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சி.வி.சண்முகம்! அடுத்த மூவ்..?

அதிமுகவில் பிரிந்த அணிகள் இணைந்த போதும், சி.வி.சண்முகம் மட்டும் இணையாமல் இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், அ.தி.மு.க. அலுவலகத்தின் சாவியை சி.வி.சண்முகம் எடப்பாடி தரப்பிடம் ஒப்படைத்திருக்கிறார். சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்கு பின் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்பி வேலுமணி, சிவி…

எடப்பாடியின் சுயநலத்தால் கரையும் அ.தி.மு.க.! துளிரும் த.வெ.க.!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுயநலத்தால் இன்றைக்கு அ.தி.மு.க. கரைந்துகொண்டிருக்கிறது. கொக்கு காத்திருப்பதுபோல் காத்திருந்து ஒவ்வொருவரையாக ‘தூக்கி’ வருகிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! தமிழகத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட கட்சி, 4 முறை பிரதான எதிர்க்கட்சி என தமிழக அரசியலில்…

தி.மு.க.வில் இணையும் புதுக்கோட்டை விஜயபாஸ்கர்!

த.வெ.க.வில் இணைந்து அமைச்சர் பதவி பெற முயற்சித்த அ.தி.மு.க.வின் ‘மாஜி’ அமைச்சர்களின் கனவு பலிக்காமல் போய்விட்டது. இதன் பின்னணியில் பா.ஜ.க. மேலிடம் இருப்பதால், த.வெ.க.வும் தயங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தி.மு.க.வில் இணையப் போவதாக தகவல்கள்…

தமிழக டி.ஜி.பி.யாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!

தமிழக காவல் துறையின் சட்டம் – ஒழுங்கு டிஜிபி தேர்வுக்கு 3 பேரை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) பரிந்துரைத்துள்ள நிலையில், இன்றைக்கு மகேஷ் குமார் அகர்வாலை டி.ஜி.பி.யாக நியமித்திருக்கிறது தமிழக அரசு! தமிழக சட்டம் – ஒழுங்கு டிஜிபி-யாக இருந்த…

‘வந்தே மாதரம்’ பாடல்… டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த கேரளா!

மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் அரசு நிகழ்ச்சியில் தேசிய பாடலான வந்தே மாதரத்தை கட்டாயமாக பாட வேண்டும் என உத்தரவிட்டது. இந்த அறிவிப்பில் அரசு நிகழ்ச்சியில் முதலாவதாக வந்தே மாதரம் பாடலைத்தான் பாட வேண்டும் என்றும், அதன் பிறகே தேசிய…

ஒத்தி வைக்கப்படும் தீர்ப்புகள்! உச்ச நீதிமன்றம் 3 மாதம் ‘கெடு’!

நாடு முழுவதும் உள்ள அனைத்து உயர் நீதிமன்றங்களும் தாங்கள் ஒத்திவைக்கும் தீர்ப்புகளை மூன்று மாதங்களுக்குள் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜாய்மால்ய பக்ச்சி ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், ‘தீர்ப்புகளை…

அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்! திகு திகு திருச்செந்தூர்!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ரகசியமாக திடீர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அமைச்சர் என்று தெரியாமல் விரைவாக தரிசனம் செய்ய ரூ.4000 அர்ச்சகர் பணம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்…

மீண்டும் அமித் ஷாவை சந்திக்க முயற்சிக்கும் முதல்வர் விஜய்!

முதல்வர் விஜய் அடுத்த மாதம் மீண்டும் டெல்லி செல்ல இருப்பதாகவும், அப்போது உள்துறை அமித்ஷாவை சந்திப்பதற்கான நடவடிக்கைகளை இப்போதே மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற விஜய், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர்…

இணைந்த அணிகள்! தனித்து விடப்பட்ட சி.வி.சண்முகம்!

அதிமுகவில் தனியாக செயல்பட்ட வேலுமணி அணி, பழனிசாமி அணியுடன் மீண்டும் இணைந்தது. இதன்பின்னர் பழனிசாமியை அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக்க சபாநாயகரிடம் அவர்கள் கடிதம் அளித்தனர். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வென்றது. இதில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம்…