Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

கேரள ‘மாஜி’ முதல்வரை வளைத்த அமலாக்கத்துறை! ரெய்டின் பின்னணி?

கேரள மாநில முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயனின் வீடு உள்ளிட்ட 12 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். ‘கொச்சின் மினரல்ஸ் அண்டு ரூடைல் லிமிடெட்’ (சிஎம்ஆர்எல்) என்ற கனிம நிறுவனத்துக்கு கேரள அரசு சுரங்க…

தமிழகத்தின் அடுத்த டி.ஜி.பி.? 3 பேரை பரிந்துரைத்த யு.பி.எஸ்.சி.!

தமிழக காவல் துறையின் சட்டம் – ஒழுங்கு டிஜிபி தேர்வுக்கு 3 பேரை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) பரிந்துரைத்துள்ளது. தமிழக சட்டம் – ஒழுங்கு டிஜிபி-யாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆண்டு ஆக.31-ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். டிஜிபி…

மின்வாரியத்தில் டிஜிட்டல் முறையில் ஒப்பந்தங்கள்! கமிஷனுக்கு ‘செக்’!

தமிழக மின்சார வாரிய டெண்டர்களில் நிலவி வந்த முறைகேடுகளைக் களைந்து, புதிய டிஜிட்டல் முறையை அமல்படுத்த அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி உத்தரவிட்டுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஒப்பந்ததாரர்களுடனான கூட்டத்தில், இனி அனைத்துப் பணிகளும் தகுதியின் அடிப்படையில் ஒளிவுமறைவின்றி வழங்கப்படும் என்றும்,…

அடுத்தடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா! தனிப் பெரும்பான்மையை நோக்கி த.வெ.க.!

அ.தி.மு.க.வைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அடுத்த ஒரு எம்எல்ஏவும் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது. அடுத்தடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யப் போவதாகவும், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்த த.வெ.க. காய் நகர்த்தி…

‘திமுக 5வது ஆண்டில்தான் வாக்குறுதிகளை நிறைவேற்றியது!’ மா.கம்யூ. அதிரடி!

‘2021ல் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின் தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் ஒரே நாளில் நிறைவேற்றவில்லை. 5வது ஆண்டில் தான் அதிகமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது. அதனை என்னால் உறுதியாக சொல்ல முடியும். இதனால் ஆளும் கட்சிக்கு உரிய காலஅவகாசத்தை தர வேண்டும்’…

‘விஜய் மீது கொஞ்சம் பொறாமைதான்!’ ஆந்திர துணை முதல்வர் ஓபன் டாக்!

“தமிழகத்தில் மிக எளிதாக ஆட்சியை பிடித்து முதல்வர் ஆகிறார்கள். என்னால் அது முடியவில்லை” என்று ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். அவரது கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இதை பவன்…

லஞ்சத்திற்கு ‘குட்பை’! டெண்டரில் வெளிப்படை தன்மை! தமிழக அரசு அதிரடி!

டெண்டரில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யும் வகையில் டெண்டர் வெளியிடும் அனைத்து அமைப்புகளும் ஒளிவு மறைவற்ற டெண்டர் சட்டம் மற்றும் விதிகளை முறையாக பின்பற்றி டெண்டர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து…

திமுகவுடன் கைகோர்க்கும் பாஜக? டெல்லியில் நடக்கும் ‘மெகா’ மூவ்!

தி.மு.க.வுடனான கூட்டணி உறவை ஒரே நாளில் முறித்துக்கொண்ட காங்கிரசுக்கு தி.மு.க. பாடம் புகட்ட முடிவு செய்திருக்கிறது. அதே சமயம் ‘அதிமுகவை இனியும் நம்பி பிரயோஜனம் இல்லை’ என்ற முடிவுக்கு பா.ஜ.க. வந்திருக்கிறது. தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் தவெக ஆட்சியால் திமுக, அதிமுக இரண்டும்…

நகராட்சி துறை டெண்டரில் லஞ்சத்திற்கு ‘செக்’! பொதுப் பணித்துறைக்கும் வருமா?

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை டெண்டர் நடைமுறைகளில் கொண்டுவந்துள்ள முக்கிய மாற்றங்களால் லஞ்சம் ஒழிந்திருப்பதாக பலர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். விசிகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பாலாஜி வெளியிட்டுள்ள பதிவில், அரசு டென்டரில் ஊழல் செய்வதற்காகவே தேவையற்ற அதிகாரத்துவம்…

தேர்தலுக்கு முன்… தேர்தலுக்கு பின்… கூட்டணி குறித்து திருமா புது விளக்கம்!

“தேர்தல் முடிவுகளுக்குப் பின் திமுக தலைமையிலான கூட்டணியை காப்பாற்றும் வலிமை எனக்கு இல்லை. தமிழ்நாட்டின் அரசியல் நெருக்கடியால் இந்த முடிவை எடுத்தோம் என்பதை மு.க.ஸ்டாலின் அறிவார்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “இந்திய…