Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

பொங்கல் தொகுப்பு 2025! தமிழக அரசு புதிய உத்தரவு!

2025 பொங்கல் திருவிழாவை ஒட்டி பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டை போல 1,000 ரூபாய் ரொக்கம் அறிவிக்கப்படவில்லை. இது அடித்தட்டு மக்களுக்கும், மிடில் கிளாஸ் மக்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக சில வழிகாட்டுதல்களை கூட்டுறவு சங்கங்களின்…

சின்னமும், கட்சியும் எனக்கே சொந்தம்! ஓபிஎஸ் பதில் மனு!

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். உரிமையியல் வழக்கின் தீர்ப்பு வரும் வரை எடப்பாடி பழனிசாமியின் கட்சி அதிகாரங்களை திரும்பப் பெறவேண்டும் என ஓபிஎஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கிடையே ‘கட்சியின் உள் விவகாரங்களில்…

3 வகை வங்கி கணக்குகள் முடக்கம்! ரிசர்வ் வங்கி அதிரடி..!

நாடு முழுவதும் 3 வகையான வங்கிக் கணக்குகள் இன்று முதல் மூடப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாட்டில் வங்கிக்கணக்குகள் இல்லாத குடிமக்கள் வெகு குறைவு. அதே நேரத்தில் அந்த கணக்குகளை நுகர்வோர் சரியாக பயன்படுத்துவது இல்லை என்ற புகார்கள் இருக்கின்றன. இந்நிலையில்,…

6 தொகுதிகள்… ஸ்டாலினின் ‘தூத்துக்குடி கட்டளை..!’

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளுக்காக இரண்டு நாள் பயணமாக ஞாயிற்றுக் கிழமை தூத்துக்குடி வந்தார். அப்படியே மாவட்ட திமுக-வினரையும் சந்தித்து தேர்தலுக்கு தயாராவது குறித்து புள்ளி விவரங்களை கையில் வைத்துக் கொண்டு பேசிச் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 2026-ல் 200…

‘விஸ்வரூப’ விஜய்..! திகைப்பில் திமுக!

முதல் அரசியல் மாநாடு… அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா… ஆளுநர் சந்திப்பு… என விஜய்யின் ஒவ்வொரு அரசியல் மூவ்களும் விஸ்வரூபம் எடுப்பதால், ஆளும் தரப்பு அச்சத்தில் காவல்துறை மூலமாக முட்டுக்கட்டை போடுவதாக த.வெ.க.வினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக…

திமுகவை கண்டித்து பாஜக மகளிரணி நீதிப்பேரணி!

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்து ஜனவரி 3-ல் மதுரையில் இருந்து சென்னை வரை தமிழக பாஜக மகளிரணி நீதிப் பேரணி மேற்கொள்ள இருப்பதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில்,…

சுதந்திரமாக சுற்றிய குற்றவாளி! மகளிர் ஆணையம் குற்றச்சாட்டு!

‘‘ஏற்கனவே பல வழக்குகள் உள்ள ஞானசேகரனை அரசு எப்படி இயல்பாக நடமாட அனுமதித்தது? விசாரணை தொடர்பாக ஆய்வறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம்’’ என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி தெரிவித்தார். அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்,…

கும்பகோணம் கும்மாங்குத்து! மருத்துவமனையில் மேயர் – கவுன்சிலர்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் மேயர் சரவணன், தி.மு.க., கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நெஞ்சுவலிப்பதாக கூறிய மேயர் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு உள்ளார். தற்போது, தான் தாக்கப்பட்டதாக கூறி, தி.மு.க., கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி,…

உன் நினைவுகளோடு… என்றும் கழகப் பணியில்! பூங்கோதை நெகிழ்ச்சி பதிவு!

முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தனது வலைதளப் பக்கத்தில் ‘ஆறாத புண்!’ என்ற தலைப்பில் தனது தந்தையை நினவுகூர்ந்த பதிவு படிப்போரின் கண்களை குளமாக்கியது. ‘ஆறாத புண்!’ என்ற தலைப்பில், 20 வருடங்கள் , 240 மாதங்கள், 7300 நாட்கள்,…

நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை!

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை திருவான்மியூரில் உள்ள வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சின்னத்திரை நடிகை சித்ரா, வேகமாக வளர்ந்து வந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில்…