Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

பாலியல் வழக்கில் கைது! அதிமுக நிர்வாகி நீக்கம்!

சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், சிறப்பு புலனாய்வு குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ள 103வது வட்டச் செயலாளர் சுதாகர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார். சென்னை அண்ணாநகரில் சிறுமி பாலியல்…

அசுர வேகத்தில் அதிமுக ‘ஐ.டி. விங்’! திக்குமுக்காடும் திமுக!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் நேரடிக் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க. ஐ.டி. விங் அசுர வேகத்தில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக மற்றும் பாஜக ‘ஐடி விங்’கைத்தான் பவர்ஃபுல் என்பார்கள். ஆனால், ‘யார் அந்த சார்?’ விவகாரத்தை சட்டமன்றம் வரைக்கும் பேசுபொருளாக்கியதன்…

பிப்.5ல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.வாக பதவி வகித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை ஒட்டி, இத்தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தத் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதி…

எடப்பாடியை வளைக்கும் வருமான வரித்துறை!

கடந்த சில தினங்களுக்கு முன்பு தி.மு-க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தினர். இந்த பரபரப்பை அடங்குவதற்குள் எடப்பாடியின் உறவினர் வீட்டில் இன்றைக்கு வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, ஈரோட்டில் 26 இடங்களில் வருமான வரித்துறை…

து.வேந்தர் நியமனம்! மாநில அரசுகளுக்கு செக்!

பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவின் தலைவராக ஆளுநர் பரிந்துரைப்பவரும், உறுப்பினராக யுஜிசி பரிந்துரைப்பவரும் இருப்பார்கள் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை, வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார் என்று யுஜிசி வெளியிட்டுள்ள வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

வரிகள் உயர்வு… வாக்குறுதிகள் நிறை வேறவில்லை… திமுகவை மீண்டும் சீண்டிய சி.பி.எம்.!

ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தேர்தல் சமயத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற தமிழக அரசு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி உள்ளது. மேலும் சொத்துவரி உயர்வு,…

‘யார் அந்த சார்’! அதிமுகவை அலறவிட்ட மருது அழகுராஜ்!

‘யார் அந்த சார்’ என்ற வாசகத்தை வைத்துக்கொண்டு தி.மு.க.வை அதி.மு.க. அலறவிட்டுக்கொண்டிருந்த நிலையில், ‘கோடநாடு எஸ்டேட்டில் சிசிடிவியை ஆஃப் செய்யச் சொன்ன அந்த சார் யாருங்கிறதையும் கேளுங்கப்பா’ என கேள்வி எழுப்பிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் அ.தி.மு.க.வை அலறவிட்டுக்கொண்டிருக்கிறார். அண்ணா…

அரசியல் கேள்விகள்..! ரஜினி ஓபன் டாக்..!

‘‘ அரசியல் பற்றிய கேள்விகள் என்னிடம் கேட்க வேண்டாம்’’ என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. இந் நிலையில் கூலி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு…

டெல்லி சட்டசபை தேர்தல்! 2 மணிக்கு தேதி அறிவிப்பு!

புதுடில்லி சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் இன்று (ஜன.,07) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது. டில்லி சட்டசபையின் பதவிக்காலம் பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து, 70 தொகுதிகளுக்கும் தேர்தல் எப்போது நடைபெறும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தேதி அறிவிக்கப்படாத தருணத்தில்…

தீர்ப்புக்களை விமர்சிக்க வேண்டும்! நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்!

நீதிபதிகள் செய்யும் வேலை தெய்வ பணி என கருதப்படுகிறது. அதுவும் பிற பணிகளைபோன்று விமர்சனத்திற்கு உட்பட்ட ஒரு பணி தான்.. நீதிபதிகளின் செயல்பாட்டை, தீர்ப்பை விமர்சிப்பது இந்தியாவில் மிகவும் குறைவு, இந்த போக்கு மாற வேண்டும்.. கோர்ட்டுகள், நீதிபதிகளின் பணிகளையும், தீர்ப்புகளையும்…