Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

மவுனம் கலைத்த மனிதநேயர்! அதிர்ச்சியில் இபிஎஸ்! அழகுராஜ் சூசகம்!

‘‘அழிவின் விளிம்பில் நிற்கும் அண்ணா திமுகவை காத்துக் கரை சேர்க்க மவுனம் கலைத்திருக்கிறார் மனித நேயர் சைதை துரைசாமி’’ என அரசியல் விமர்சகர் மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதுதான் எடப்பாடியார் தரப்பை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அதாவது, கடந்த…

ஆடிட்டருக்கு அதிமுக மீண்டும் ‘வார்னிங்’..!

‘அந்த ஆளு முதலமைச்சராக இருந்துகூட அறிவு இல்ல. அவ¬… நான்தான் போய் சமாதியில உட்காரச் சொன்னேன்’ என ஓ.பி.எஸ்.ஸை கடுமையான சொற்களால் ஒருமையில் பேசியவர்தான் ஆடிட்டர் குருமூர்த்தி. இந்த நிலையில்தான் தற்போது எடப்பாடி பழனிசாமியையும் கடுயை£க விமர்சித்திருக்கிறார். துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி…

வேட்புமனு தாக்கல் நிறைவு! இன்று 56 பேர் மனு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (ஜனவரி 17) நிறைவு பெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன் மறைவை அடுத்து அங்கு பிப்.5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., புறக்கணித்துள்ளது.…

பரந்தூர் செல்லும் விஜய்! 5 ஏக்கர் இடத்தில் மக்கள் சந்திப்பு!

பரந்தூர் செல்ல நடிகர் விஜய் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க 5100 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு…

சவுக்கு சங்கருக்கு ஜாமீன்! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

நில மோசடி விசாரணை தொடர்பாக தவறான தகவலை பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்டது. நில மோசடி தொடர்பாக தனது யூ டியூப் சேனலில் சவுக்கு சங்கர் தவறான தகவல் பரப்புவதாக சென்னை மத்திய…

ஈரோடு இடைத்தேர்தல்! த.வெ.க. முக்கிய அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக, பாஜக என முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருசேர புறக்கணித்துவிட்ட நிலையில், தற்போது அந்த வரிசையில் இணைந்துள்ளது தவெக. “ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலை புறக்கணிப்பதோடு, எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்”…

அண்ணாமலை – விஜய்! மாறும் அரசியல் களம்! மருது அழகுராஜ் கணிப்பு!

தமிழக அரசியல் களத்தில் இளம் அரசியல் தலைவர்களான அண்ணாமலை மற்றும் விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் வரவேற்கத்தக்க வகையில் இருக்கிறது. அவர்களின் முன்னெடுப்புக்களை வரவேற்போம் என தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் மருது அழகுராஜ். இது தொடர்பாக மருது அழகுராஜ தனது வலைதளப்…

சீமானுக்கு ஆதரவாக பா.ஜ.க. தலைவர்கள்!

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு ஆதரவாக பா.ஜ.க. தலைவர் வரிந்து கட்டிக்கொண்டு ஆதரவு கொடுப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தந்தை பெரியாரையும் திராவிடத்தையும் ஒழிக்காமல் விடமாட்டேன் என சபதம் எடுத்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர். தந்தை பெரியார் பேசாததை…

சமூகநீதி… திமுகவை மீண்டும் சீண்டிய ஆளுநர்..!

‘‘சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளும் தொடர்கின்றன’’ என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். ஆளும் தி.மு.க.வை மனதில் வைத்துதான் ஆளுநர் இவ்வாறு பேசியிருக்கிறார்கள் என்கிறார்கள்! சட்டசபையில், 6ம் தேதி உரையாற்ற வந்த கவர்னர் ரவி, தேசிய…

நடிகர் அஜித்துக்கு இ.பி.எஸ். வாழ்த்து..!

நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியுள்ள நிலையில், நடிகர் அஜித் கார் ரேசில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ‘‘அஜித்குமார் தலைமையிலான அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்’’ என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 24 ‘எச்’…