மவுனம் கலைத்த மனிதநேயர்! அதிர்ச்சியில் இபிஎஸ்! அழகுராஜ் சூசகம்!
‘‘அழிவின் விளிம்பில் நிற்கும் அண்ணா திமுகவை காத்துக் கரை சேர்க்க மவுனம் கலைத்திருக்கிறார் மனித நேயர் சைதை துரைசாமி’’ என அரசியல் விமர்சகர் மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதுதான் எடப்பாடியார் தரப்பை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அதாவது, கடந்த…
