அமைச்சர் மீது நடவடிக்கை! எஸ்.பி.யிடம் சி.விஜயபாஸ்கர் புகார்!
‘‘முன்னாள் முதல்வர் எடப்பாடியாரை கொச்சைப்படுத்தும் விதமாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கார்ட்டூன் வரைந்து கருத்து வெளியிட்டு இருக்கிறார். அவர்வே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை எஸ்.பி.யிடம் புகார் அளித்திருக்கிறார். புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துவிட்டு…
