Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ED விசாரணை வளையத்தில் கே.என்.நேரு – அருண்நேரு!

அமைச்சர் கே.என். நேருவின் மகன் மற்றும் சகோதரருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் கே.என். நேருவின் மகன் மற்றும் சகோதரருக்குச் சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை…

டாஸ்மாக் வழக்கு! தமிழக அரசை கண்டித்த நீதிமன்றம்!

‘டாஸ்மாக் வழக்கு விவகாரத்தில் அதிகாரிகளை தமிழக அரசு காப்பாற்றத் துடிக்கிறதா?’ என சரமாரியாக பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது நீதிமன்றம். தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கீழ் இயங்கும் டாஸ்மாக் தமிழகத்தில் தற்போது சில்லறை மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.…

அமலாக்கத்துறை ரெய்டு! சிக்கிய முக்கிய ஆவணங்கள்!

அமைச்சர் கே.என். நேருவின் மகன் மற்றும் சகோதரருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் கே.என். நேருவின் மகன் மற்றும் சகோதரருக்குச் சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை…

கிடப்பில் மசோதாக்கள்! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் ‘கெடு’!

தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் வைத்திருந்ததற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, ஒப்புதல் அளிக்க ‘கெடு’வும் விதித்திருக்கிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு…

தென்மாவட்ட திமுகவின் முகமாக மாறும் கனிமொழி!

‘‘தென் மாவட்டங்களை கட்டுப்படுத்தும் நபராக எப்படி திமுகவில் மு.க.அழகிரி இருந்தாரோ, அதே மாதிரி இனி தென் மாவட்ட திமுகவின் முகமாக கனிமொழி மாறப்போகிறார்’’ என்று தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கடந்த 2009ம் ஆண்டு மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த இடைத் தேர்தலில் திமுக…

சொத்துக் குவிப்பு வழக்கு! நீதிபதி எழுப்பிய ‘அந்த’ கேள்வி!

அமைச்சர் பொன்முடியின் சொத்துக்குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த நிலையில், ஐகோர்ட் நீதிபதி எழுப்பிய முக்கியக் கேள்வி பொன்முடி தரப்பிற்கு சாதகமாக அமையுமா? அல்லது பாதகமாக அமையுமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. தமிழ்நாட்டில் கருணாநிதி தலைமையில் 1996-ம் ஆண்டு…

‘தமிழின் பெருமையை உயர்த்தி பிடிக்கும் மோடி!’ சீமான் பெருமிதம்!

தமிழின் பெருமையை பிரதமர் மோடி உயர்த்தி பிடிக்கிறார் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் பல்கலை. நிகழ்ச்சியில் சீமான் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது; பாரதியை விடவா…

2026ல் குடும்ப ஆட்சிக்கு முடிவு! இபிஎஸ் ஆவேச பேச்சு!

“நீட் தேர்வு விலக்கு அளித்தால்தான் பாஜகவுடன் கூட்டணி என்று அதிமுக அறிவிக்க வேண்டும் என முதல்வர் சொல்கிறார். ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம். அவருக்கு என்ன அவ்வளவு அக்கறை? நீட் தேர்வை கொண்டு வந்தது திமுகதான். 2026 தேர்தலில் குடும்ப…

டாஸ்மாக் வழக்கு… இ.பி.எஸ். கேள்வி? ரகுபதி பதில்!

‘‘டாஸ்மாக் வழக்கை வேறு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது ஏன்?’’ என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை, சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘‘டாஸ்மாக் விவகாரம் குறித்து சட்டசபையில் பேச வேண்டும். டாஸ்மாக் வழக்கை…

கோவையில் நேரு சகோதரர் வீட்டில் இ.டி. சோதனை!

கோவை ஜிவி ரெசிடென்சி, மசக்காளிபாளையம் சாலை பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் நேருவின் சகோதரர் மணிவண்ணன் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் நேரு, அவரது மகன் மற்றும் அவருடைய சகோதரர்களுக்கு…