அடியாட்களை வைத்து மிரட்டுகிறாரா திருச்சி மாநகர் மா.செ.?
ஆகஸ்ட் மாதம் 24, 25 ஆகிய தேதிகளில் எடப்பாடி பழனிசாமி திருச்சி வரவிருக்கையில், ‘திருச்சி மாநகர மாவட்டச் செயலாளர் ஜெ.சீனிவாசன் என்னை அடியாட்களை வைத்து மிரட்டுகிறார்’ என வட்டச் செயலாளர் ஒருவர் தலைமைக்கு புகார் அனுப்பியிருப்பதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில…
