Month: April 2025

‘ED’ ரெய்டுக்கு இடையே அமைச்சரின் ‘கிடா’ விருந்து! அதிருப்தியில் நிர்வாகிகள்!

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, அவரது மகன் அருண் நேரு மற்றும் அவரது சகோரர்கள் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை இரண்டு நாட்கள் சோதனை நடத்தியது. இந்த நிலையில்தான் அமைச்சர் பிரம்மாண்ட ‘கிடா’ விருந்து நடத்தியிருக்கிறார். இதில் நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் இருக்கிறார்கள்.…

‘விலகியது விலகியதுதான்!’ துரை வைகோ ‘தில்’ முடிவு!

சென்னையில் ம.தி.மு.க., நிர்வாகக்குழு கூட்டம் துவங்கியது. ‘‘கட்சி பொறுப்பில் இருந்து விலகிய என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை’’ என துரை வைகோ நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாகக்குழு கூட்டம் துவங்கியது.…

அஜித் – ரஜினி ரசிகர்களின் வாக்குகளை கவரும் விஜய்!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பல்வேறு வியூகங்களை வகுத்து வரும் விஜய், நடிகர் அஜித்குமார் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருடைய ரசிகர்களின் வாக்குகளை குறி வைத்தும் காய் நகர்த்தி வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தை நடிகர் விஜய் தொடங்கியது முதலே அவரது நடவடிக்கைகள்…

3,274 ஓட்டுநர் – நடத்துனர் பணிக்கு 11,000 பேர் விண்ணப்பம்!

அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர் – நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நாளை நிறைவடைகிறது. இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: ‘‘தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் 8 கோட்டங்களில் 3,274 ஓட்டுநர் உடன் நடத்துநர்…

திருச்சியில் கரையும் அதிமுக! கரை சேர்ப்பாரா இபிஎஸ்?

திருச்சி அ.தி.மு.க. கரைந்து வருவதாகவும், எடப்பாடி பழனிசாமி கவனித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றுவிடும் என்று குமுறுகின்றனர் மூத்த ரத்தத்தின் ரத்தங்கள். கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் 9 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வை வெற்றி பெற…

குடியரசு துணைத் தலைவரை சந்தித்த ஆர்.என்.ரவி!

குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை நேற்று சந்தித்து பேசினார். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச…

பதவி விலகிய துரை வைகோ? உருக்கமான அறிக்கை..!

ம.தி.மு.க.வில் மல்லை சத்தியாவுக்கும், துரைவைகோவுக்கும் பனிப்போர் வெடித்த நிலையில், மல்லை சத்தியாவுக்கு ஆதரவாக வைகோ அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், ம.தி.மு.க.,வின் முதன்மை செயலாளர் பொறுப்பில் விலகுவதாக துரை வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள துரை வைகோ, ‘‘அரசியல்…

குஷ்புவின் ‘எக்ஸ்’ தளம் முடக்கம்! காவல்துறையில் புகார்!

நடிகையும் பாஜக அரசியல் பிரமுகருமான குஷ்புவின் எக்ஸ் சமூக வலைதள கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் துறையில் அவர் புகார் அளித்துள்ளார். நடிகை குஷ்பு எக்ஸ் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இயங்கி வருபவர். அவரது அரசியல் சார்ந்த…

‘போதை’யில் டிரைவிங்! நடிகரின் கார் பறிமுதல்!

சென்னை ஆலந்தூர் அருகே நடிகர் பாபி சிம்ஹாவின் ஓட்டுநர் மதுபோதையில் காரை ஓட்டியதில் 3 பேர் காயம் அடைந்தனர். நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் மதுபோதையில் இயக்கிய கார் மோதி 6க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம் அடைந்தன. இந்த விபத்து…

எம்.எல்.ஏ.க்களுக்கு ‘விருந்து’! எடப்பாடியின் தேர்தல் வியூகம்!

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி ‘விருந்து’ வைக்கிறார். சென்னையில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு வரும் 23ம் தேதி எடப்பாடி பழனிசாமி விருந்து வைக்க உள்ளார்.…