Month: April 2025

பாகிஸ்தானியர்கள் வெளியேற 29ம் தேதி வரை கெடு!

இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற வரும் 29ம் தேதி வரை மத்திய அரசு கெடு விதித்துள்ளது. மத்திய அரசின் உத்தரவை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. குடியுரிமை அதிகாரிகள் தகவலின் படி தமிழ்நாட்டில் பாகிஸ்தானியர்கள் 200 பேர்…

ஆறு மாதத்திற்குள் முடிவுக்கு வரும் அரசியல் வாழ்க்கை!

வருமானத்துக்கு அதிகமாக மூன்று கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என வேலூர் சிறப்பு…

ஆபாச பேச்சு… என்ன செய்கிறது காவல்துறை? ஐகோர்ட் கேள்வி!

பொன்முடி பேச்சு பெண்களையும், சைவம், வைணவம் மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. இந்து மதத்தையும், பெண்களையும் ஆபாசமாக பேசிய பொன்முடி அமைச்சராக நீடிக்க, தமிழகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. மகளிர் அமைப்பினரும், ஆதீனங்களும், அவருக்கு…

டாஸ்மாக் முறைகேடு விவகாரம்! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை 60 மணி நேரம் அமலாக்கத் துறையினர்…

தேசப்பற்றுடன் செயல்படுமா காங்.? தமிழக பாஜக கேள்வி!

காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது. பஹல்காமில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து திடீரென தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடத்தில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ‘‘மனிதநேயமற்ற…

பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு பிரதமர் முற்றுப்புள்ளி! தமிழக பாஜக அறிக்கை!

காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது. பஹல்காமில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து திடீரென தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடத்தில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ‘‘பாகிஸ்தான்…

சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு!

தி.மு.க.வில் உள்ள சீனியர் அமைச்சர்கள் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். அந்த வகையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இருந்து அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவிதித்து வேலூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்த…

துணை முதல்வராக இருந்தபோது ‘நீட்’டுக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? Dr.சரவணன் கேள்வி!

‘2010ல் நீட் தேர்வை காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு கொண்டுவந்தபோது துணை முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. நீட் தேர்வை கொண்டு வந்து தமிழக மக்களுக்கு செய்த துரோகத்தில் தான் 2011 ஆண்டில் திமுக எதிர்க்கட்சியாக கூட வர…

ராஜ்யசபா சீட்! வஞ்சிக்கப்படும் முத்தரையர்கள்!

தமிழகத்தில் அனைத்து சமுதாயத்தைச் (ஜாதி) சேர்ந்தவர்களுக்கும் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் ராஜ்யசபா சீட் கொடுத்திருக்கிறது. ஆனால், முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் இதுநாள் ராஜ்ய சபா எம்.பி. சீட் கொடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால் இரண்டு கட்சிகளையும் புறக்கணிக்கும் முடிவை…

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி ஊட்டியில் து.வேந்தர் மாநாடு!

ஏப்ரல் 25,26 தேதிகளில் உதகையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. ஆளுநர் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு அழைப்பாளராக மாநாட்டில் பங்கேற்கிறார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் துணைவேந்தர்கள்…