சிறுபான்மையினரின் காவல் அரண் எடப்பாடியார்! Dr.சரவணன் புகழாரம்!
‘‘புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் புரட்சித்தமிழர் எடப்பாடியார் சிறுபான்மை இன மக்களுக்கு காவல் அரணாக உள்ளார். கருணாநிதி வழியில் ஸ்டாலின் சிறுபான்மையின மக்களை ஓட்டுக்காக மட்டும் பயன்படுத்திக் கொள்வார்’’ அதிமுக மருத்துவரணி இணை செயலாளர் டாக்டர் சரவணன் பேசியிருக்கிறார். மதுரையில்…
