Month: February 2025

மணல் தட்டுப்பாட்டால் எகிறிய எம்.சாண்ட் விலை! குமுறும் மக்கள்!

தமிழகத்தில் மணல் குவாரிகள் மூடப்பட்டு இருப்பதால் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு, எம்.சாண்ட் விலை விண்ணை தொட்டு வருகிறது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினரின் சொந்தமாக வீட்டு கட்டும் கனவு கானல் நீராகியிருக்கிறது. இந்த நிலையில்தான், தமிழ்நாடு அனைத்து மணல் லாரி…

‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு! பிஜேபியின் சூழ்ச்சி! கே.பி.முனுசாமி விளாசல்!

தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் நடிகர் விஜய்க்கு, ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு இருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து மத்திய அரசு உள்துறை அமைச்சகம்…

அந்தியூரில் அதிமுக தோல்விக்கு காரணம் துரோகிகள்! மனம் திறந்த செங்கோட்டையன்!

கோபிசெட்டிபாளையம் அருகே ல.கள்ளிப்பட்டியில் கால்நடை மருத்துவ மனை வளாகத்தில் நாய்கள் இனப்பெருக்க கட்டுப்படுத்தும் அரங்கை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது கூறியவர் அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் படங்கள் இல்லாததால்…

பெண் காவலர்களுக்கு பணி! அதிகாரிகளுக்கு கட்டுப்பாடு!

தமிழ்நாடு முழுவதும் பெண் போலீசாரை பணியில் அமர்த்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. காவல் அதிகாரிகளின் அலுவலகம், முகாம் அலுவலகங்களில் பெண் போலீசாரை பணியில் அமர்த்த கூடாது என்று எஸ்பிக்களில் இருந்து ஐஜி வரையிலான காவல் அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு வாய்மொழி உத்தரவு…

விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு! மத்திய அரசு முடிவின் பின்னணி?

தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் நடிகர் விஜய்க்கு, ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு இருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து மத்திய அரசு உள்துறை அமைச்சகம்…

முதல்வரின் கொங்கு குறி! மா.செ. மாற்றத்தின் பின்னணி?

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து தி.மு.க.வில் அமைச்சரவை மாற்றம் மற்றும் மா.செ.க்கள் மாற்றத்தை அறவித்திருக்கிறார் கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின்! விழுப்புரம், ஈரோடு மாவட்டங்கள் வடக்கு, தெற்கு சட்டமன்ற தொகுதிகள் என பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்கள் செயல்பட்டுவந்த நிலையில், தற்போது…

தேர்தல் வியூக நிபுணர்கள் எதற்கு? தமிழகம் பற்றி என்ன தெரியும்? சீமான் கேள்வி!

‘‘ நம்மை ஆண்ட முன்னோர்கள் தேர்தல் வியூக நிபுணர்களை வைத்துக்கொண்டார்களா? தமிழக மக்களைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் தான் தேர்தல் வியூக நிபுணர்கள் எல்லாம் தேவைப்படுவார்கள்’’ என தி.மு.க. மற்றும் த.வெ.க., தலைவர் விஜயை நாம்…

தேர்தல் ஆணையத்திற்கு ‘குமாஸ்தா’ வேலை! சீறிய சி.வி.சண்முகம்!

‘‘குமாஸ்தா வேலை மட்டும்தான் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது’’ என்று அதிமுக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியுள்ளார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில் சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், “உயர்நீதிமன்றம்…

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்!

தி.மு.க. கூட்டணியில் மக்கள் நிதி மய்யம் கமல்ஹாசனுக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்குவது உறுதியாகியுள்ள நிலையில், அ.தி.மு.க.வில் தே.மு.தி.க.விற்கு ஒரு ராஜ்யசபா உறுதி செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தார் பிரேமலதா விஜயகாந்த்! ‘‘அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் என்பது…

ஐகோர்ட் அதிரடி! பறிபோகும் சின்னம்? பதற்றத்தில் எடப்பாடி!

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. எடப்பாடி கோரிக்கையை ஏற்று அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து ஆணையம் விசாரிக்க தடை…