Month: December 2024

கோர்ட் வாசலில் படுகொலை! டி.ஜி.பி., அதிரடி உத்தரவு!

திருநெல்வேலி கோர்ட் அருகே நடந்த கொலை சம்பவத்தையொட்டி, தமிழகம் முழுவதும் கோர்ட்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்ட கோர்ட் வளாகத்தில் மாயாண்டி என்பவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கை…

திருச்சி அதிமுகவில் குழப்பம்! தயங்கும் தங்கமணி..!

சமீபத்தில்தான் அ.தி.மு.க. பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுக்கு உற்சாகத்தை கொடுத்த அடுத்த சில நாட்களிலேயே திருச்சி அ.தி.மு.க.வில் வெடித்த மோதல்தான் எடப்பாடிக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் டெபாசிட்டை இழக்குமளவுக்கு அதிமுக-வின் செல்வாக்கு சரிந்த போதும்…

25 சீட் கொடுக்குமா திமுக? விசிகவின் விருப்பம்!

வருகிற 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி 25 இடங்களில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறது. இதுதான் தி.மு.க. தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது. வி.சி.க.வில் இருந்து ஆதவ் அர்ஜுனா நீக்கப்பட்ட பிறகு மீண்டும் ‘லைம்…

மலைக்கோட்டை மல்லுக்கட்டு! மவுனம் கலைப்பாரா இபிஎஸ்!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் டெபாசிட்டை இழக்குமளவுக்கு அதிமுக-வின் செல்வாக்கு சரிந்த போதும் யார் மீதும் கைவைக்க முடியாத இக்கட்டில் இருக்கிறார் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி. மதுரையில் அடிதடி நடந்தும் செல்லூர் ராஜு மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அதன் உச்சமாக, மாவட்டச்…

உள்ளாட்சித் தேர்தல் எப்போது? தமிழக அரசு ஐகோர்ட்டில் பதில்!

‘‘வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும்’’ என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2019ல் நடத்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம், வரும் 2025 ஜன., 5ம் தேதியுடன் முடிவடைகிறது. மேலும், 2021ல்…

விழாக்கால விடுமுறை! விமான கட்டணம் உயர்வு!

சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கான விமான கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது. அரையாண்டுத் தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என தொடர் விடுமுறையை வெளியூர்களில் கொண்டாட பலரும் திட்டமிட்டு உள்ளனர். இதன் காரணமாக சென்னையில் இருந்து மற்ற நகரங்களுக்குச் செல்லும் சர்வதேச மற்றும்…

கடலிலேயே வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு!

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம் கடலிலேயே வலுவிழக்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் “வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு…

சவுக்கு சங்கர் மீண்டும் கைது? ஏன்..? எதற்காக..?

சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையிலும் நேற்று முன்தினம் அவரது பிளாக்கில் ஒரு வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் மீதும் திடீரென்று வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். தேனி மாவட்டம் பழனிசெட்டிப் பட்டியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் பிரபல யூடியூபர்…

அண்ணாமலையை மாற்றினால்? எச்சரிக்கும் மருது அழகுராஜ்!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி வைக்க வேண்டும் என்றால், அண்ணாமலையை மாற்றவேண்டும் என அ.தி.மு.க. சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது, சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றால் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என மறைமுகமாக ‘மேலிடத்திற்கு’…

இரட்டை இலை… கால அவகாசம் மனு தள்ளுபடி!

இரட்டை இலை சின்னம் தொடர்பான புகாரை பரிசீலித்து முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு மேலும் 8 வாரம் காலஅவகாசம் வழங்க வேண்டும் எனக்கோரி திண்டுக்கல் சூரியமூர்த்தி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக உள்கட்சி விவகாரம்…