பதவி படுத்தும்பாடு..! ஏக்நாத் மீது எகிறய கட்கரி..!
மஹாராஷ்டிராவில் முதல்வரை தேர்வு செய்வதில் இழுபறி நீடிக்கும் நிலையில், ‘பதவி விஷயத்தில் அரசியல்வாதிகள் திருப்தி அடைவதில்லை’ என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியது அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்று உள்ளது. மஹாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக, 10 நாட்களாக…
