Month: November 2024

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றம்!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சுகுணாபுரத்தில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., விசாரணை…

இசைப்புயல் குடும்பத்தில் ‘புயல்’ வீசிய காரணம்…?

இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி விவகாரத்துப் பெறப்போவதாக அறிவித்த தகவல்தான் தேசிய அளவில் புயலைக் கிளப்பியிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இதன்மூலம் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இந்த தம்பதிக்கு கதிஜா,…

நவம்பர் 23ல் புதிய காற்றழுத்த தாழ்வு..!

வரும் நவம்பர் 23ம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக காவிரி டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது மழை கொட்டியது. நெல்லை, கன்னியாகுமரி,…

த.வெ.க. மாநாடு..! களத்தில் இறங்கிய உளவுத்துறை!

த.வெ.க., மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகளில் தமிழக உளவுத்துறையினர் களம் இறங்கி உள்ளனர். தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி உள்ள நடிகர் விஜய், விழுப்புரத்தில் பிரம்மாண்ட மாநாட்டை நடத்திக் காட்டினார். லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு மற்ற அரசியல்…

முடிவுக்கு வந்த நாற்பது நாள் நாடகம்! தளவாய் இணைப்பின் பின்னணி?

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு, கட்சியில் நடத்தப்பட்ட நாடகம் நாற்பது நாட்களில் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் பேரணியைத் தொடங்கிவைத்த காரணத்தால் அதிமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர்…

டெண்டர் முறைகேடு வழக்கு! ஐகோர்ட்டில் இபிஎஸ் ஆஜர்!

நெடுஞ்சாலை துறை டெண்டர் விதிகளை மீறி வழங்கியதால் அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த 2016-2021 ம் அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி…

நவம்பர் 27ல் ஓபிஎஸ் முக்கிய முடிவு!

அ.தி.மு.க.வில் எப்படியாவது இணையவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனாலும் எடப்பாடி பழனிசாமி இணைப்புக்கு வாய்ப்பில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். இந்​நிலை​யில், நவம்பர் 27-ல் உரிமை மீட்புக் குழு மாவட்டச் செயலா​ளர்கள் கூட்டத்தை சென்னையில் கூட்டி இருக்​கிறார்…

நவ. 24ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்! மத்திய அரசு அழைப்பு!

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் 25ம் தேதி கூடுவதைத் தொடர்ந்து, வரும் நவம்பர் 24ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. குளிர்கால கூட்டத்தொடரை நடத்துவதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்த நிலையில், பார்லிமென்ட்டின் இரு…

பண்ணை வீடு! கட்டிலுக்கு அடியில்… கஸ்தூரி சிக்கிய பின்னணி!

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தேடப்பட்டு வந்த ஆபாச நடிகை கஸ்தூரி, ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட கஸ்தூரியை வரும் 29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க நீதிபதி ரகுபதி ராஜா உத்தரவிட்டார்.…

‘2026ல் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை!’ திருமா கணிப்பு!

‘2026ம் ஆண்டு வரும் தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான சூழல் இல்லை’ என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது: ‘‘விடுதலை சிறுத்தை கட்சியினர் உட்கட்சி விவரங்களை சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டாம்.…