Month: October 2024

பக்தர்கள் கவனத்திற்கு… சபரிமலையில் புதிய கட்டுப்பாடு!

சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை அடுத்த மாதம்…

2026 தேர்தல்… ‘அணி’களுக்கு உதயநிதி திடீர் அறிவுறுத்தல்!

சட்டப்பேரவை தேர்தல் பணிகளை இப்போதே தொடங்குங்கள் என்று திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுகவில் 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை கட்சியின்…

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிப்பு!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிக்கபப்ட்டுள்ளது. இண்டிகோ இணையதளத்தில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. விமான நிலையங்களில் செக்-இன்…

திருப்பதியில் விஐபி கலாசாரத்துக்கு முடிவு! சந்திரபாபு நாயுடு திட்டவட்டம்!

‘திருமலை திருப்பதி கோவிலில் வி.ஐ.பி., கலாசாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும்’ என ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். திருப்பதி மலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தேவஸ்தான உயர் அதிகாரிகளுடன் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். பின்னர்…

100 நாள் வேலையில் ஊழல்! எச்சரித்த நீதிமன்றம்!

‘100 நாள் வேலை திட்டத்தால் விவசாயம் விணாகி வருகிறது’ என சீமான் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வந்தார். உண்மை நிலையும் அதுதான் என்பது ஊரறிந்த விஷயம். கரூர் அரவக்குறிச்சி கிராம பஞ்சாயத்துக்களில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய வழக்கில் கருத்து…

மோசடி வழக்கில் த.வெ.க. நிர்வாகி கைது..!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்கு நேற்று கால்கோள் விழா நடந்தது. அன்றைய தினம் நடிகர் விஜய்யின் கடைசி படத்திற்கும் புஜை நடந்தது. இந்த நிலையில்தான், கரூர் அருகே ஆசிரியையின் சொத்து ஆவணத்தை வாங்கி மோசடி செய்ததுடன் கொலை மிரட்டல்…

செந்தில் பாலாஜி வழக்கில் குறுக்கு விசாரணை!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வந்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை முதன்மை நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பாக நடந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார். அதேபோல அமலாக்கத் துறைதரப்பு சாட்சியான…

மஸ்தான் அமைச்சர் பதவி பறிப்பு! அதிருப்தியில் சிறுபான்மையினர்!

செஞ்சி தொகுதியைப் பொறுத்தவரை அனைத்து சமூக மக்களிடமும் நல்ல முறையில் பழகி வரும் செஞ்சி மஸ்தான் பதவி பறிப்பை அந்தத் தொகுதி மக்களும், மஸ்தான் ஆதரவாளர்களும் ஏற்கும் மனநிலையில் இல்லை என்பதே களநிலவரமாக இருக்கிறது. சனிக்கிழமை இரவுதான் பதவியி¢இருந்து நீக்கப்பட்டோம் என்ற…

எம்ஜிஆர், கலைஞர் பாணியில் விஜய் கடிதம்!

எம்ஜிஆரின் ‘‘ரத்தத்தின் ரத்தமே’’, கலைஞரின் கருணாநிதியின் ‘‘என் உயிரினும் மேலான உடன்பிறப்பே…’’ போன்ற பாணியில் நடிகர் விஜய், ‘‘என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே’’ என்று தனக்கென புது ஸ்டைலில் கடிதம் எழுதத் தொடங்கியிருக்கிறார். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்ட…

மாநில அளவில் வில் வித்தையில் முதல் பரிசு!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாஸ்டர் ஸ்ரீவேதவ் மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் முதல் பரிசை தட்டி சென்றார். முதல்பரிசை வென்ற ஸ்ரீதேவுக்கு செர்ரி கல்சர் இயக்குனர் சந்திர சேகர சகாமூரி ஐ.ஏ.எஸ்., பாராட்டி பரிசு வழங்கினார். மேலும் இவரது பயிற்சியாளர் மதன்…