Month: August 2024

தொடரும் தூய்மை பணியாளர்கள் மரணம்! அண்ணாமலை ஆவேசம்!

“தமிழகத்தில், பாதாளச் சாக்கடை, கழிவு நீர் அகற்றும் பணியில் உயிரிழப்புகள் தொடர்ந்தாலும், திமுக அரசு எந்தக் கவலையும் இல்லாமல், அவற்றைத் தடுக்க எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உடனடியாக, தூய்மைப் பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் போதிய பாதுகாப்பு…

தன்னிச்சையாக செயல்படும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள்! பா.ஜ.க. கண்டனம்!

‘‘அரசின் கருவூலத்திலிருந்து மானியம் பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் அரசின் சட்டங்களை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவதை அனுமதிக்க கூடாது’’ என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர்…

ஜாமீன் மனு! அமலாக்கத்துறை மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி!

தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஓராண்டுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். தற்போது வரை அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை மீது உச்சநீதிமன்றம் அதிருப்தியில் உள்ளது. உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறும் போது…

ராகுல் காந்தியை நெருங்கும் அமலாக்கத்துறை..?

நேஷனல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத்துறை விசாரணைக்கு காங்கிரஸ் எம்.பியும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் அழைக்கப்படலாம் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. புதுடில்லியை தலைமையிடமாக வைத்து செயல்படும், ‘அசோசியேட்டர் ஜர்னல் லிமிடெட்’ நிறுவனம், நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட பத்திரிகைகளை நடத்தி…

ராகுல் ஆபத்தான மனிதர்! கங்கனா ரனாவத் கடும் விமர்சனம்!

“இந்த தேசத்தின் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்க ராகுல் காந்தி எல்லா முயற்சிகளையும் செய்கிறார். அவர் மிகவும் ஆபத்தான மனிதர்” என்று நடிகையும், இமாச்சல பிரதேச எம்.பி.,யுமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கங்கனா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ராகுல்…

கலைஞரின் புகழை பரப்புவோம்! நீலகிரியில் பூங்கோதை உறுதி!

நீலகிரியில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பழங்குடி மக்கள் ஆய்வு மையம் மற்றும் தென்காசி ஆலங்குளத்தில் உள்ள ஆலடி அருணா லிபரல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ராமச்சந்திரன்,…

அண்ணா பல்கலை.யை நிர்வகிக்க குழு அமைப்பு!

அண்ணா பல்கலைக்கழக நிர்வாகப் பணிகளை கவனிக்க ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றி வந்த ஆர்.வேல்ராஜ் பதவிக்காலம் கடந்த 10-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, பல்கலைக்கழக நிர்வாக பணிகளை கவனிக்க ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் உயர்கல்வித் துறை…

‘உதயநிதியிடம்தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!’ கனிமொழி ஓபன் டாக்!

தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியிடம் உதயநிதி யாரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கேட்ட கேள்விக்கு, ‘உதயநிதியிடம்தான் மற்றவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என பதிலளித்திருக்கிறார். அடுத்தது, 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை குறிக்கோளாக வைத்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.…

ஆகஸ்ட் 19… துணை முதல்வராகும் உதயநிதி? திடீர் ட்விஸ்ட்!

ஆகஸ்ட் 19க்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவதாக ராஜகண்ணப்பன் வைத்த ட்விஸ்ட்தான் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திமுகவில் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக அதிகப்படியான செல்வாக்கு உள்ள தலைவராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். திமுக இளைஞரணி பொதுச்செயலாளராக அமைச்சர் உதயநிதி…

கும்பகர்ண தூக்கத்தில் 40 எம்.பி.க்கள்! எடப்பாடி ஆவேசம்!

‘‘தமிழகத்தில் 40 எம்.பி.க்கள் இருந்தும் மீனவர் பிரச்னைக்கு ஒரு தீர்வை காணாமல் கும்பகர்ண தூக்கத்தில் இருப்பது கண்டிக்கத்தக்கது’’ என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக அறிக்கைவிட்டிருக்கிறார். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்தும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இது மட்டுமில்லாமல்…