செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு : ஜூலை 10ஆம் தேதி ஒத்தி வைத்த அமலாக்கத்துறை தரப்பு..!!
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராகவும், ஜாமீன் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் இந்த மனு மீதான விசாரணை கடந்த மே 6ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில்…
