Month: May 2024

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு : ஜூலை 10ஆம் தேதி ஒத்தி வைத்த  அமலாக்கத்துறை தரப்பு..!!

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராகவும், ஜாமீன் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் இந்த மனு மீதான விசாரணை கடந்த மே 6ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில்…

சென்னையிலிருந்து நெல்லை வந்த அரசு பேருந்தில் ஆயுதங்கள் பறிமுதல்..!

 சென்னையில் இருந்து நெல்லை வந்த அரசு விரைவுப் பேருந்தில் இருந்து துப்பாக்கி மற்றும் அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்த அரசு விரைவு பேருந்து துப்பாக்கி மற்றும் அறிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம்…

ரகுபதி கொளுத்திப் போட்ட கருத்து..! அ.தி.மு.க.வுக்குள் பிளவு ஏற்படுமா..! கண்டனம் தெரிவித்த ஆர்.பி.உதயகுமார்..!

தேர்தல் முடிவு வெளியான பிறகு அ.தி.மு.க.வுக்குள் பிளவு ஏற்படலாம். கட்சியின் முக்கிய நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார்கள் என்று கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் எஸ்.பி.வேலுமணி ஓ.பன்னீர்செல்வம் தரப்பை…

பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும்..! அமித்ஷா உறுதி !!

ஸ்ரீநகரில் பதிவாகி இருக்கும் வாக்குப்பதிவின் விகிதம் ஜம்மு – காஷ்மீரின் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததை சரி தான் என்பதை வெளிக்காட்டுவதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். நாளிதழ் ஒன்றிற்கு அளித்திருக்கும் பேட்டியில், முந்தைய தேர்தலில் ஸ்ரீநகரில் 14% வாக்குகளே…

பத்திரபதிவு கட்டண உயர்வு! பின்னணியில் திமுக ‘ஆதரவு’ நிறுவனங்கள்! அண்ணாமலை பகீர்!

“பத்திரப்பதிவு கட்டணத்தையும் உயர்த்தி, வழிகாட்டி மதிப்பையும் உயர்த்தி, உயர் நீதிமன்ற தீர்ப்பையே மதிக்காமல் செயல்படும் திமுக அரசு, இத்தனை அதிகமான கட்டணச் சுமையை பொதுமக்கள் மீது திணிப்பதன் பின்னணி திமுகவுக்கு வேண்டப்பட்ட ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் வருமானத்துக்குமானதே…

இறந்து கிடந்தவர் ஜெயக்குமார் இல்லையா..?! செல்வபெருந்தகை விளக்கம் …!!

பாதி எரிந்த நிலையில் இறந்து கிடந்தவர் ஜெயக்குமார் தனசிங்கே இல்லையா என்பது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கொலையா தற்கொலையா…

தினேஷ் தந்தை மரணம்! ஸ்டாலின், கனிமொழி நேரில் ஆறுதல்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தனிச் செயலாளராக இருப்பவர் தினேஷ் குமார். இவரது தந்தை டி.வி.ரவி நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் கடந்த 12.05.2024 ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு இயற்கை எய்தினார். அவருக்கு ஆர்.சுமதி என்ற மனைவியும், மகன் ஆர்.தினேஷ்குமார், முதல்வரின் தனிச்…

பிரதமர் மோடி வாரணாசி  தொகுதியில் வேட்புமனு தாக்கல்..! திரு.ஜி.கே.வாசன் எம்.பி பங்கேற்பு..!.

தமிழகத்தில் NDA கூட்டணியில் சிறப்பு அழைப்பிதழின் பேரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.ஜி.கே.வாசன் எம்.பி பங்கேற்பு. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தனது வேட்பு…

ஆந்திராவில் கள்ள ஓட்டு போட முயன்ற வாலிபர்கள்..! வெளுத்து வாங்கிய துணை ராணுவத்தினர்..!

ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன், சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் சித்தூர், கடப்பா, அனந்தபூர் உட்பட பல இடங்களில் ஓய்.எஸ்.ஆர். மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே  மோதல் ஏற்பட்டது. கள்ள ஓட்டு பதிவு செய்ய முயன்றதாக கூறி, இரு…

தயாநிதி மாறன் வழக்கு! எடப்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்!

மத்திய சென்னை எம்பியான தயாநிதி மாறன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இபிஎஸ் மீது தொடர்ந்த வழக்கின் விசாரணை வருகிற ஜூன் 27-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரலில் மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில்…